காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
Dinamani Chennai|June 05, 2024
காஸாவில் நிரந்த போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வகை செய்யும் அதிபா் ஜோ பைடனின் மூன்று கட்ட ஒப்பந்த திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காஸா போர் நிறுத்த திட்டத்துக்கு ஆதரவு: ஐ.நா. கவுன்சிலிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்டு கூறியதாவது:

காஸாவில் சுமாா் 8 மாதங்களாக நடைபெற்றுவரும் மோதலை நிரந்தரமாக நிறுத்துவற்கு வகை செய்யும் 3 கட்ட போா் நிறுத்த ஒப்பந்த வரைவுத் திட்டத்தை அதிபா் ஜோ பைடன் முன்வைத்துள்ளாா்.

அந்த வரைவு திட்டத்தின் நகல்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைச் சோ்ந்த 14 உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அந்த வரைவு ஒப்பந்த அம்சங்களுக்கு உலகின் ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, மேற்கு ஆசிய பிராந்திய நாடுகள் அந்த வரைவு ஒப்பந்தத்தை வரவேற்கின்றன.

எனவே, அதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எந்தவித கூடுதல் நிபந்தனைகளும் இல்லாமல் முழு ஆதரவு அளிக்கவேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

Denne historien er fra June 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 05, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?
Dinamani Chennai

ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை.. வெற்றிப் பாதையில் இஸ்ரேல்?

ஐ.நா. பொதுச் சபையில் பெஞ்சமின் நெதன்யாகு இவ்வாறு சூளுரைத்த மறுநாளே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை அவரது ராணுவம் குறிவைத்துக் கொன்றிருக்கிறது.

time-read
2 mins  |
September 29, 2024
டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து
Dinamani Chennai

டெஸ்ட்: வரலாற்றுத் தோல்வியை நோக்கி நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூசிலாந்து 'ஃபாலோ ஆன்' பெற்று விளையாடி வருகிறது. முதல் இன்னிங்ஸில் 88 ரன்களுக்கே ஆட்டமிழந்த அந்த அணி, மோசமான டெஸ்ட் தோல்வியை எதிர்நோக்கி இருக்கிறது.

time-read
1 min  |
September 29, 2024
சபலென்கா, பாலினி முன்னேற்றம்
Dinamani Chennai

சபலென்கா, பாலினி முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ்போட்டியில் முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா, ஜேஸ்மின் பாலினி ஆகியோர் 3ஆவது சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

time-read
1 min  |
September 29, 2024
ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் இருவேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே சனிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

time-read
1 min  |
September 29, 2024
அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ்

‘காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை அரசமைப்புச் சட்டத்தின் மிகப்பெரிய எதிரிகள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

time-read
2 mins  |
September 29, 2024
பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு
Dinamani Chennai

பிகாரில் தொடரும் கனமழை: 13 லட்சம் பேர் பாதிப்பு

பிகாரில் தொடரும் கனமழையால் வால்மீகிநகா் மற்றும் பிா்பூா் அணைகளில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டதால் மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 13.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

time-read
1 min  |
September 29, 2024
விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி
Dinamani Chennai

விவசாயிகள் நல ஆணையம்; ராணுவ தியாகிகளின் குடும்பத்துக்கு ரூ. 2 கோடி

மாநிலத்தில் விவசாயிகள் நலனைக் காக்க ஆணையம், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 கோடி நிவாரண நிதி என்பன உள்ளிட்ட பல்வேறு கூடுதல் தேர்தல் வாக்குறுதிகளை ஹரியாணா மாநில காங்கிரஸ் சனிக்கிழமை வெளியிட்டது.

time-read
1 min  |
September 29, 2024
அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
Dinamani Chennai

அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை கடற்படையினரால் 37 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
September 29, 2024
தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை
Dinamani Chennai

தரமற்ற 53 வகை மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை

தேசிய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் தரமற்க அறிவித்துள்ள 53 வகையான மருந்துகளை தமிழகத்தில் பயன்படுத்துவதில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

time-read
1 min  |
September 29, 2024
தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்
Dinamani Chennai

தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மேம்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டை இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்ள சிறந்த மாநிலமாக மேம்படுத்த வேண்டும் என பனப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டாடா மோட்டாா்ஸ் தொழிற்சாலை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 29, 2024