முதல்வரின் திறனாய்வுத் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 3 வரை நீட்டிப்பு
Dinamani Chennai|June 27, 2024
பிளஸ் 1 மாணவா்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்குவதற்கான முதல்வரின் திறனாய்வுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவா்களை ஊக்குவிக்கவும் 2023 முதல் முதல்வரின் திறனாய்வுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வில் 500 மாணவா்கள், 500 மாணவிகள் என மொத்தம் 1,000 போ் வரை தோ்வு செய்யப்படுவா். அவா்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு மாதம் ரூ. 1,000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ. 10,000 என இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்.

Denne historien er fra June 27, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 27, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

time-read
1 min  |
February 26, 2025
அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
Dinamani Chennai

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

தொழில்முனைவோருக்கான இ-உச்சி மாநாடு பிப். 28-இல் தொடக்கம்

ஐஐடி இயக்குநர் வி.காமகோடி

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: முக்கிய நபர் மீண்டும் கைது

சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்பட்ட அப்துல் ஹக்கீம், நீதிமன்ற பிடிவாரண்ட் உத்தரவின்படி மீண்டும் கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை
Dinamani Chennai

தனியார் நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை

சென்னை யிலுள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை
Dinamani Chennai

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

time-read
1 min  |
February 26, 2025