ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்
Dinamani Chennai|July 07, 2024
தாடாளு மன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது.
ஜூலை 23-இல் மத்திய பட்ஜெட்

2024-25-ஆம் நிதி யாண்டுக்கான மத்திய அரசின் முழு நிதிநிலை அறிக்கை, ஜூவை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா நிதிநிலை அறிக் சீதாராமன், கையை தாக்கல் செய்து உரையாற்ற வுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 7-ஆவது முறையாக மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய் யும் முதல் நிதியமைச்சர் என்ற புதிய சாதனையை அவர் படைக்க வுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 18ஆவது மக்களவைத் தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங் சுளில் வெற்றி பெற்றது. பாஜக வுக்கு 240 தொகுதிகள் கிடைத் தன. எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களில் வென் றது.

தனிப்பெரும் பாஜகவுக்கு பான்மை (272) கிடைக்காத நிலை யில், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்ட ணிக் கட்சிகளின் ஆதரவுடன் மத் தியில் அக்கட்சி ஆட்சியமைத்தது.

நாட்டின் பிரதமராகதொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

Denne historien er fra July 07, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 07, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
மேலாண்மையின் போக்கும் நோக்கும்!
Dinamani Chennai

மேலாண்மையின் போக்கும் நோக்கும்!

அரசாளும் முறையை ஆங்கிலேயர் வகுத்தபோது ஆளப்படும் மக்களுக்கு இடர் அமையாத வண்ணம், காலதாமதம் ஏற்பட்டாலும் முடிந்தவரை எல்லா நிலைகளிலும் அலுவலரமைப்பைக் கொண்டு உதவும் வழிமுறையை வகுக்க வேண்டுமென்று கருதி ஆட்சிநெறிக்கு விதிமுறைகளை அமைத்தனர்.

time-read
3 mins  |
February 26, 2025
Dinamani Chennai

ரூ.20 லட்சம் வழிப்பறி: மேலும் ஒரு வணிக வரித் துறை அதிகாரி கைது

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒரு வணிகவரித் துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 26, 2025
மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்
Dinamani Chennai

மார்ச் 5-இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்வர் அழைப்பு

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லாமல் அரிசி

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
February 26, 2025
இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி
Dinamani Chennai

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
February 26, 2025
அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது
Dinamani Chennai

அஞ்சலகத்தில் ரூ.5 கோடி மோசடி: ஊழியர் கைது

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை அமர்நாத் இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம்: 10 பேர் கைது

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 26, 2025
அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை
Dinamani Chennai

அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

இரு கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸார் விசாரணை

சென்னையில் இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
February 26, 2025