மும்பை வொா்லி பகுதியில் உள்ள அன்னிபெசன்ட் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்தது.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த தலைவரான ராஜேஷ் ஷாவின் மகன் மிஹிா் ஷா (24), பிஎம்டபிள்யூ சொகுசு காரை அதிவேகத்தில் ஓட்டியுள்ளாா்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில், தனது கணவருடன் சென்று கொண்டிருந்த காவேரி (45) என்ற பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டாா். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
Denne historien er fra July 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி
3 ஆண்டுகளில் 6,744 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுகாதாரத் துறையில் 6,744 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தனியார் மூலம் தூய்மைப் பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
மார்க்சிஸ்ட், விசிக வெளிநடப்பு
சென்னையில் நாளை ஃபார்முலா கார் பந்தயம்: ஏற்பாடுகள் தயார்
வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு
எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்
எழுத்தாளரும், அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற முன்னாள் வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரானி (94) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார்.
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தொழில் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம்
தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
கவிதா ஜாமீன் குறித்து விமர்சித்த விவகாரம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.