நிகழாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம்
Dinamani Chennai|July 18, 2024
நிகழ் நிதியாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், ஓய்வூதியம் பெறும் முதியோர்களின் எண்ணிக்கை 35.70 லட்சமாக அதிகரிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
நிகழாண்டில் கூடுதலாக 80,000 முதியோருக்கு ஓய்வூதியம்

இது குறித்து, மாநில அரசின் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் வருவாய்த் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில், குறிப்பிடத்தக்க திட்டமாகக் கருதப்படுவது, இலவச வீட்டுமனைப் பட்டாக்கள். கடந்த 3 ஆண்டுகாலத்தில் மட்டும் 6,52,559 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், எங்கிருந்தும் எப்போதும் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதன்படி, பட்டா மாற்றத்துக்கான விண்ணப்பத்தை எங்கிருந்தும் எந்த நேரமும் செய்யலாம் என்பதன் அடிப்படையில் 2 ஆண்டுகளில் 41,81,000 பட்டா மாறுதல்கள் இணையவழியில் செய்யப்பட்டுள்ளன.

புதிதாக 80,000 பேர்: தமிழ்நாட்டில் மொத்தம் 186 நகரங்கள் உள்ளன.

Denne historien er fra July 18, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 18, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்
Dinamani Chennai

மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி

time-read
1 min  |
August 30, 2024
3 ஆண்டுகளில் 6,744 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன
Dinamani Chennai

3 ஆண்டுகளில் 6,744 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுகாதாரத் துறையில் 6,744 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
August 30, 2024
தனியார் மூலம் தூய்மைப் பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்
Dinamani Chennai

தனியார் மூலம் தூய்மைப் பணி: மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல்

மார்க்சிஸ்ட், விசிக வெளிநடப்பு

time-read
1 min  |
August 30, 2024
சென்னையில் நாளை ஃபார்முலா கார் பந்தயம்: ஏற்பாடுகள் தயார்
Dinamani Chennai

சென்னையில் நாளை ஃபார்முலா கார் பந்தயம்: ஏற்பாடுகள் தயார்

வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

time-read
1 min  |
August 30, 2024
Dinamani Chennai

எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருவேறு இடங்களில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

time-read
1 min  |
August 30, 2024
அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்
Dinamani Chennai

அரசமைப்புச் சட்ட நிபுணர் ஏ.ஜி.நூரானி (94) காலமானார்

எழுத்தாளரும், அரசமைப்புச் சட்ட நிபுணரும், உச்சநீதிமன்ற முன்னாள் வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரானி (94) மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் வியாழக்கிழமை காலமானார்.

time-read
1 min  |
August 30, 2024
அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinamani Chennai

அமெரிக்காவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தொழில் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம்

time-read
1 min  |
August 30, 2024
தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
Dinamani Chennai

தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

கவிதா ஜாமீன் குறித்து விமர்சித்த விவகாரம்

time-read
1 min  |
August 30, 2024
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Dinamani Chennai

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
August 29, 2024
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
Dinamani Chennai

7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
August 29, 2024