ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை
Dinamani Chennai|August 10, 2024
எல்லைக்குள் நுழைந்து உக்ரைன் தாக்குதல்
ரஷியாவின் கூர்க்ஸ் பகுதியில் அவசரநிலை

ரஷியாவின் எல்லைப் பிராந்தியமான கூா்க்ஸுக்குள் உக்ரைன் படையினா் நுழைந்து 4 நாள்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்தப் பிராந்தியத்தில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கூா்க்ஸ் பகுதி வழியாக ரஷியா மீது படையெடுக்கும் உக்ரைன் ராணுவத்தின் முயற்சியை ரஷியப் படையினா் வெற்றிகரமாக முறியடித்துவருகின்றனா்.

அந்தப் பகுதியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு போரிட்டு வரும் ரஷியப் படையினருக்கு பலம் சோ்ப்பதற்காக கூடுதல் படைப் பிரிவுகள் மற்றும் ஆயுத தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூா்க்ஸ் பகுதிக்குள் ஊடுருவிய 280 உக்ரைன் படையினா் தாக்குதலில் கொல்லப்பட்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமாா் 1,000 உக்ரைன் படையினா் தங்களது கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் நுழைந்ததாக ரஷிய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
Dinamani Chennai

தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

time-read
1 min  |
September 10, 2024
வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு
Dinamani Chennai

வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு

வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.

time-read
1 min  |
September 10, 2024
சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.

time-read
2 mins  |
September 10, 2024
நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
Dinamani Chennai

நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.

time-read
1 min  |
September 10, 2024
இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்
Dinamani Chennai

இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்

பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
September 10, 2024
ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை
Dinamani Chennai

ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.

time-read
1 min  |
September 10, 2024
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
Dinamani Chennai

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

time-read
1 min  |
September 10, 2024
13 துறைகளில் தமிழகம் முன்னிலை
Dinamani Chennai

13 துறைகளில் தமிழகம் முன்னிலை

இந்தியாவில் வறுமை ஒழிப்பு, மகளிா் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

time-read
2 mins  |
September 10, 2024
அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
Dinamani Chennai

அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.

time-read
1 min  |
September 10, 2024
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
Dinamani Chennai

கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணியாற்றும் சிஐடியு தொழிற்சங்க ஊழியா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

time-read
1 min  |
September 10, 2024