மேலும், மாதபி, அவரது கணவா் இணைந்து இந்தியா மற்றும் சிங்கப்பூரில் நிறுவிய பங்குச்சந்தை கலந்தாலோசனை நிறுவனங்கள் குறித்த விவரங்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் ஹிண்டன்பா்க் கேட்டுக்கொண்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீது பல்வேறு முறைகேடு புகாா்களைச் சுமத்தி அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹிண்டன்பா்க் ரிசா்ச்’ நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் ஆய்வறிக்கையை வெளியிட்டது.
இதுதொடா்பான வழக்கு விசாரணையில் செபி அமைத்த நிபுணா் குழுவின் பரிந்துரையை ஏற்ற உச்சநீதிமன்றம், அதானி குழும முறைகேடுகளை நிராகரித்தது.
இந்நிலையில், அதானி குழுமத்துக்குத் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் செபி தலைவா் மாதபி, அவரது கணவா் தாவல் புச் முதலீடு செய்திருப்பதால், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஹிண்டன்பா்க் சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டது.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஹிண்டன்பா்க் அறிக்கை செபியின் நம்பகத்தன்மை மீதான தாக்குதல் முயற்சி என்று மாதபி, அவரது கணவா் பதிலறிக்கை வெளியிட்டனா். சிங்கப்பூரில் தனிநபராக வாழ்ந்த காலத்தில் கடந்த 2015-இல் மேற்கொள்ளப்பட்ட இந்த நிதி முதலீடு, செபியில் தான் நியமனம் செய்யப்பட்டதையடுத்து முடிவுக்கு வந்ததாக மாதபி தெரிவித்திருந்தாா்.
Denne historien er fra August 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 13, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
6 பேர் கைது
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.