பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்
Dinamani Chennai|September 02, 2024
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கெடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சம் என குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
பெண் மருத்துவர் கொலைச் சம்பவம் கொடூரத்தின் உச்சம்

கொல்கத்தாவின் ஆா்.ஜி.கா் மருத்துவ கல்லூரியில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். நாடு முழுவதும் அதிா்ச்சியலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை முன்வைத்து, மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

இதனிடையே, இது அடிக்கடி நிகழும் சம்பவம் என்று உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியது.

Denne historien er fra September 02, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra September 02, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
உக்ரைன் கோரிக்கை நிராகரிப்பு
Dinamani Chennai

உக்ரைன் கோரிக்கை நிராகரிப்பு

தாங்கள் வழங்கியுள்ள ஏவுகணைகளைக் கொண்டு ரஷியாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும் பிரிட்டனும் நிராகரித்துள்ளன.

time-read
1 min  |
September 15, 2024
பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது இந்தியா
Dinamani Chennai

பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தியது இந்தியா

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் கடும் சவாலுக்குப் பிறகு பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5-ஆவது தொடர் வெற்றியைப் பதிவு செய்தது நடப்பு சாம்பியன் இந்தியா.

time-read
1 min  |
September 15, 2024
இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றி
Dinamani Chennai

இந்திய ஆடவர், மகளிர் அணிகள் 'ஹாட்ரிக்' வெற்றி

ஃபிடே 45-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தன.

time-read
1 min  |
September 15, 2024
நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவை: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்
Dinamani Chennai

நாட்டின் முதல் 'வந்தே மெட்ரோ' சேவை: பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் பிரதமர் மோடி திங்கள்கிழமை தொடங்கிவைக்க உள்ளார்.

time-read
1 min  |
September 15, 2024
Dinamani Chennai

மணிப்பூர் செல்வதை கவனத்துடன் தவிர்க்கும் பிரதமர்

'மணிப்பூர் செல்வதை பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வருகிறார்' என்று காங்கிரஸ் சனிக்கிழமை விமர்சித்தது.

time-read
1 min  |
September 15, 2024
மேற்கு வங்கம்: போராட்ட களத்தில் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா சந்திப்பு
Dinamani Chennai

மேற்கு வங்கம்: போராட்ட களத்தில் மருத்துவர்களுடன் முதல்வர் மம்தா சந்திப்பு

பெண் மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கேட்டு தொடர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர் களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேராட்டகளத்தில் சனிக்கிழமை நேரில் சந்தித்து, பணிக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
September 15, 2024
ஹரியாணாவில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமர் மோடி
Dinamani Chennai

ஹரியாணாவில் 3-ஆவது முறையாக பாஜக ஆட்சி: பிரதமர் மோடி

ஹரியாணாவில் தொடர்ந்து 3-ஆவது முறை பாஜக ஆட்சியமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

time-read
1 min  |
September 15, 2024
அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட கால நிலைப்பாடு
Dinamani Chennai

அதிகாரத்தில் பங்கு என்பது நீண்ட கால நிலைப்பாடு

அதிகாரத்தில் பங்கு விடுதலைச் என்பது சிறுத்தைகள் கட்சியின் நீண்ட கால நிலைப்பாடு என அந்தக் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 15, 2024
நாட்டிலேயே நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி
Dinamani Chennai

நாட்டிலேயே நேர்மையற்ற கட்சி காங்கிரஸ்: பிரதமர் மோடி

‘நாட்டிலேயே நோ்மையற்ற கட்சி காங்கிரஸ்; அக்கட்சியின் ‘அரச குடும்பம்’தான், நாட்டின் மிகப் பெரிய ஊழல் வம்சம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
2 mins  |
September 15, 2024
தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
Dinamani Chennai

தமிழக மீனவர்களுக்கு மொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம்

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்குமொட்டையடித்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
September 15, 2024