ஹரியாணாவில் ‘இவிஎம்' குளறுபடி விசாரணை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
Dinamani Chennai|October 10, 2024
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சில மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) குளறுபடி கண்டறியப்பட்டது குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் மனு அளித்துள்ளது.
ஹரியாணாவில் ‘இவிஎம்' குளறுபடி விசாரணை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹரியாணா தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் ஒரு மணி நேரம் காங்கிரஸ் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பின்னர் காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி பாஜக பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது.

இத்தோல்வி எதிர்பாராதது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கூறினர்.

Denne historien er fra October 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
மகா கும்பமேளா: தேசிய உணர்வுக்கு புத்துயிர்
Dinamani Chennai

மகா கும்பமேளா: தேசிய உணர்வுக்கு புத்துயிர்

மகா கும்பமேளா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் தேசிய உணர்வை புத்துயிர் பெறச் செய்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் புதிய பாதைகளைப் பரிந்துரைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை குறிப்பிட்டார்.

time-read
1 min  |
February 28, 2025
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Dinamani Chennai

தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மார்ச்1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 28, 2025
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Dinamani Chennai

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான சட்டத் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

time-read
1 min  |
February 28, 2025
தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி
Dinamani Chennai

தொகுதிகள் மறுசீரமைப்பு: தென் மாநிலங்களுக்கு அநீதி

மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தால், அது தென் மாநிலங்களுக்கு கடும் அநீதி இழைப்பதாக அமையும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

time-read
1 min  |
February 28, 2025
போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

time-read
1 min  |
February 28, 2025
எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
Dinamani Chennai

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா

சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை

மின்வாரியம்

time-read
1 min  |
February 28, 2025
தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
Dinamani Chennai

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக

மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

time-read
1 min  |
February 28, 2025
டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
Dinamani Chennai

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு

இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

time-read
1 min  |
February 28, 2025
Dinamani Chennai

ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்

ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

time-read
1 min  |
February 28, 2025