திமுக அரசின் சாதனைகளுக்கு வெளிநாடுகளிலும் பாராட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
Dinamani Chennai|October 10, 2024
இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் திமுக அரசின் சாதனைகளுக்கு பாராட்டு குவிந்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக அரசின் சாதனைகளுக்கு வெளிநாடுகளிலும் பாராட்டு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள தனியார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வரவேற்றார்.

இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 17,427 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியது:

ஆவடி நகர நில அளவைத் திட்டத்தின் கீழ் 15,942 பட்டாக்களும், நத்தம் கணினிமயமாக்கும் திட்டத்தின் கீழ் 500 பட்டாக்களும் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Denne historien er fra October 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 10, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு
Dinamani Chennai

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவோர் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

time-read
1 min  |
October 18, 2024
'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'
Dinamani Chennai

'ஹமாஸின் புதிய தலைவர் உயிரிழப்பு'

காஸாவில் தாங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் வியாழக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
October 18, 2024
இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்
Dinamani Chennai

இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்

மேட் ஹென்றி, வில்லியம் ஓ'ரோர்க் வேகத்தில் சுருண்டது

time-read
1 min  |
October 18, 2024
வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு
Dinamani Chennai

வால்மீகி கோயிலில் கார்கே, ராகுல் வழிபாடு

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, மக்கள் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தில்லியில் உள்ள வால்மீகி கோயிலில் வியாழக்கிழமை வழிபாடு செய்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்
Dinamani Chennai

பாலி செம்மொழியாக அங்கீகாரம்: புத்தரின் பாரம்பரியத்துக்கு கௌரவம்

பாலி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது புத்தரின் பாரம்பரியத்திற்கு அளிக்கப்பட்ட கௌரவமாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை
Dinamani Chennai

பஹ்ரைன் சிறையில் உள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க நடவடிக்கை

நமது சிறப்பு நிருபர் புது தில்லி, அக்.17: பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவர்களை மீட்க அந்நாட்டு நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகியுள்ளதாக வெளிநாட்டுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்
Dinamani Chennai

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல் குறித்து ஆலோசனை

time-read
1 min  |
October 18, 2024
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
Dinamani Chennai

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

time-read
1 min  |
October 18, 2024
பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்
Dinamani Chennai

பழைய பழுதான பள்ளி கட்டடங்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவுறுத்தல்

பள்ளிகளில் பழைய மற்றும் பழுதடைந்த கட்டடங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
October 18, 2024
நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு
Dinamani Chennai

நாராயணபுரம் ஏரி கால்வாய் சீரமைப்பு

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியின் நீர் வரத்து கால்வாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு நீர் ஓட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 18, 2024