தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை
Dinamani Chennai|October 23, 2024
தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.
தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் நகை, புத்தாடை, பட்டாசுகளை வாங்க கடை வீதிகளில் திரண்டு வருகின்றனா். குறிப்பாக தியாகராயநகா், புரசைவாக்கம், பாரிமுனை ஆகிய இடங்களில் உள்ள கடைகளுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனா். இதனால், இந்தப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு, நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் மா்ம நபா்கள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், பெருநகர சென்னை காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Denne historien er fra October 23, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 23, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
'வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’
Dinamani Chennai

'வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’

‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 23, 2024
ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை
Dinamani Chennai

ரஷியாவுக்கு தென் கொரியா எச்சரிக்கை

உக்ரைனில் ரஷியாவுக்காக போரிட வட கொரிய வீரா்கள் அனுப்பப்படுவதற்குப் பதிலடியாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று தென் கொரியா எச்சரித்துள்ளது.

time-read
1 min  |
October 23, 2024
முதல்வர் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்
Dinamani Chennai

முதல்வர் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா்.

time-read
1 min  |
October 23, 2024
புணே டெஸ்ட்: தயாராகும் இந்தியா-நியூஸிலாந்து
Dinamani Chennai

புணே டெஸ்ட்: தயாராகும் இந்தியா-நியூஸிலாந்து

நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன.

time-read
1 min  |
October 23, 2024
அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்
Dinamani Chennai

அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும்

சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமைத்து, அதிக இடங்களைக் கைப்பற்றுவது உறுதி என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 23, 2024
கேரள ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வர் பாராட்டு
Dinamani Chennai

கேரள ஏடிஎம் கொள்ளையர்களைப் பிடித்த நாமக்கல் காவல் துறையினருக்கு முதல்வர் பாராட்டு

கேரள வங்கி ஏ.டி.எம். கொள்ளையா்களைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டி அவா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

time-read
1 min  |
October 23, 2024
போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்பனை
Dinamani Chennai

போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்பனை

தீயணைப்பு நிலைய அலுவலர் உள்பட 2 பேர் கைது

time-read
1 min  |
October 23, 2024
விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்
Dinamani Chennai

விருகம்பாக்கம் கால்வாயில் கொட்டப்பட்ட கட்டடக் கழிவுகள்

உடனே அகற்ற மேயர் பிரியா உத்தரவு

time-read
1 min  |
October 23, 2024
தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை
Dinamani Chennai

தீபாவளி கூட்டம்: தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறை

தீபாவளி கூட்டத்தைக் கண்காணிக்கும் வகையில், தியாகராய நகரில் கட்டுப்பாட்டு அறையை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் திறந்து வைத்தாா்.

time-read
1 min  |
October 23, 2024
முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு
Dinamani Chennai

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் திறப்பு

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ரூ. 15 கோடியில் அமைக்கப்பட்டு வரும் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூா் ஆம்னி பேருந்து நிலையம் நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
October 23, 2024