![பயங்கரவாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அளித்ததே காரணம் பயங்கரவாதிகளுக்கு அரசியல் முக்கியத்துவம் அளித்ததே காரணம்](https://cdn.magzter.com/1574665526/1730844961/articles/TSQJw1W217KCVyOf4Fvsys/1730870148035.jpg)
ஆஸ்திரேலியாவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற ஜெய்சங்கர், அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார். பிரிஸ்பேனில் புதிய இந்திய துணை தூதரகத்தை அவர் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸை செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
முன்னதாக, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்கை சந்தித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள ஹிந்து சபா கோயிலில் இருந்த பக்தர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தடியால் தாக்கிய சம்பவம், அண்மைக்காலமாக இந்தியா-கனடா இடையே ஏற்பட்டுவரும் மோதல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில்:
Denne historien er fra November 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![தனி மனிதர்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு தனி மனிதர்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/3BfSj0AWQ1736158490813/1736158595315.jpg)
தனி மனிதர்களை நீதிபதிகளாக மாற்றக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு
தனி மனிதர்கள் ஒவ்வொருவரையும் நீதிபதியாக மாறறக்கூடிய தன்மை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு என்று உச்சநீதி மன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் பேசினார்.
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி கடன்: உலக வங்கி முடிவு
பாகிஸ்தானுக்கு ரூ.1.70 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) கடன் வழங்க உலக வங்கி விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது.
![ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/6j7R6oEd41736158344703/1736158425479.jpg)
ஹிலாரி, சோரஸ், டென்சிலுக்கு அமெரிக்காவின் உயரிய விருது
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், ஹாலிவுட் நடிகர் டென் சில் வாஷிங்டன் உள்பட 19 பேருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
![பார்டர் - காவஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா பார்டர் - காவஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/USEVXK8mf1736158210202/1736158343893.jpg)
பார்டர் - காவஸ்கர் கோப்பையை இழந்த இந்தியா
சிட்னி டெஸ்ட்டில் தோல்வி; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இருந்தும் வெளியேறியது
லாலு கட்சியுடன் கூட்டணி இல்லை: நிதீஷ் குமார்
லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நிராகரித்துள்ளார்.
![குஜராத்: ஹெலிகாப்டர் விபத்தில் 3 கடலோரக் காவல் படை வீரர்கள் உயிரிழப்பு குஜராத்: ஹெலிகாப்டர் விபத்தில் 3 கடலோரக் காவல் படை வீரர்கள் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/ZfHYz9G4Q1736158017918/1736158122647.jpg)
குஜராத்: ஹெலிகாப்டர் விபத்தில் 3 கடலோரக் காவல் படை வீரர்கள் உயிரிழப்பு
குஜராத் மாநிலம், போர்பந்தரில் உள்ள விமான நிலையத்தில், இந்திய கடலோரக் காவல் படையின் (ஐசிஜி) ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
![இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/CGKVK3FoC1736157886280/1736158014228.jpg)
இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு
'அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது' என மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
![தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமர் மோடி வாக்குறுதி தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமர் மோடி வாக்குறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/kYI3MXqxc1736157775611/1736157879209.jpg)
தில்லியில் ஊழலை ஒழிப்போம்: பிரதமர் மோடி வாக்குறுதி
'தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முன்தைய மக்கள் நலத் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது; அதேநேரம், அமலாக்கத்தில் நிலவும் ஊழல் முழுமையாக ஒழிக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார் எதிர்காலத்துக்கு அவர் தெரிவித்தார்.
சீனாவில் சுவாச நோய்கள் அதிகரிப்பு
உலக சுகாதார அமைப்பிடம் தகவல் கோருகிறது மத்திய அரசு
![சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1951885/JlA1YGp8b1736157504592/1736157639937.jpg)
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக் காலமும் சமகாலத்தவை
சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்புக்காலமும் சமகாலத்தவையாக இருப்பதை தொல்லியல் அகழாய்வின் அறிவியல் கணக்கீடுகள் உறுதி செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.