கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு
Dinamani Chennai|November 08, 2024
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு விசாரணையை மேற்கு வங்க மாநிலத்துக்கு வெளியே மாற்ற உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு: வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் மாதம் பாலியல் கொலை செய்யப்பட்டார். அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய், கொலை தொடர்பான ஆதாரங்களை சேதப்படுத்தி வழக்கு பதிய தாமதித்ததாக தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல், அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. வழக்கின் பிரதான விசாரணை கொல்கத்தாவில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 08, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
March 16, 2025
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
Dinamani Chennai

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
March 16, 2025
பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
Dinamani Chennai

பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்

மாணவர்கள் மத்தியில் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என அவதார் குழுமத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025