மணிப்பூர்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Dinamani Chennai|November 12, 2024
கடும் சண்டையில் 2 வீரர்கள் காயம்
மணிப்பூர்: 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இதில், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் சண்டை: இந்தத் தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

ஜிரிபாம் நகருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைகளால் சூழப்பட்ட போரோபெக்ரா கிராமம் அமைந்துள்ளது. அங்குள்ள காவல் நிலையம் மற்றும் அதையொட்டி அமைந்த மத்திய ஆயுதக் காவல் படை (சிஆர்பிஎஃப்) முகாம் மீது அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் திங்கள்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். தொடர்ந்து அருகேயுள்ள சந்தைக்குள் நுழைந்த தீவிரவாதிகள், கடைகளுக்குத் தீ மூட்டியதுடன் பொதுமக்களின் வீடுகளையும் சூறையாடினர்.

மத்திய காவல் படையினர் மற்றும் மாநில காவல் துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதால் இருதரப்பினர் இடையே சுமார் 45 நிமிஷங்களுக்கு கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இந்த மோதலில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். வீரர் ஒருவரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 12, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
மீனவர் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை
Dinamani Chennai

மீனவர் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை

தொண்டி கடல் பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய கடல் ஆமை.

time-read
1 min  |
February 19, 2025
சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
Dinamani Chennai

சென்னை வரும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

வெளி மாநிலங்களில் இருந்து சென்னை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

time-read
1 min  |
February 19, 2025
Dinamani Chennai

இன்று வயலூர் முருகன் கோயில் குடமுழுக்கு

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது

time-read
1 min  |
February 19, 2025
நாளை மின் குறைகேட்பு கூட்டம்
Dinamani Chennai

நாளை மின் குறைகேட்பு கூட்டம்

தரமணி, ஐடி காரிடர் கோட்டத்தில் மின் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (பிப்.20) நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 19, 2025
பொருளாதாரம் வளர்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்
Dinamani Chennai

பொருளாதாரம் வளர்வதால் வெளிநாட்டு முதலீடு வெளியேறுவதாக விளக்கம்

நிர்மலா சீதாராமனுக்கு கார்கே கண்டனம்

time-read
1 min  |
February 19, 2025
Dinamani Chennai

தென்னகத்தில் 2 கோடியைக் கடந்த ஹோண்டா விற்பனை

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியாவின் விற்பனை, நாட்டின் தெற்குப் பகுதிகளில் இரண்டு கோடியைத் தாண்டியுள்ளது.

time-read
1 min  |
February 19, 2025
பாலியல் தொந்தரவு: அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம்
Dinamani Chennai

பாலியல் தொந்தரவு: அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆய்வக உதவியாளர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

time-read
1 min  |
February 19, 2025
வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவர் கைது
Dinamani Chennai

வழிப்பறியில் ஈடுபட்ட பெண் உள்பட இருவர் கைது

சென்னையில் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி காதல் ஜோடியை போலீஸார் கைது செய்தனர்.

time-read
1 min  |
February 19, 2025
6 பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்
Dinamani Chennai

6 பிணைக் கைதிகள் விடுவிப்பு: ஹமாஸ்

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்க விரும்புவதாக ஹமாஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

time-read
1 min  |
February 19, 2025
தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை
Dinamani Chennai

தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் என்ன? அரசுத் துறைகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை

பட்ஜெட்டில் புதிய திட்டங்களை அறிவிப்பது தொடர்பாக, அரசுத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர்கள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினர்.

time-read
1 min  |
February 19, 2025