PrøvGOLD- Free

உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு
Dinamani Chennai|November 22, 2024
மகளிா் உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பெண்கள் கூட்டுறவு வங்கிகளில் தொடா் வைப்பில் சேமித்து வருகின்றனா் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், மங்களம் பதனிடும் அலகு மற்றும் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், திண்டல்மலை நகர கூட்டுறவு சங்கத்தில் 2,171 பயனாளிகளுக்கு ரூ.25.05 கோடி மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகள், 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

Denne historien er fra November 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

உரிமைத் தொகை பெறும் 9 லட்சம் பேர் கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு
Gold Icon

Denne historien er fra November 22, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி
Dinamani Chennai

ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி

பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
March 08, 2025
ஜூலையில் கவிஞர் தமிழ்ஒளி இலக்கியப் போட்டிகள்
Dinamani Chennai

ஜூலையில் கவிஞர் தமிழ்ஒளி இலக்கியப் போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிஞர் தமிழ்ஒளி குறித்த இலக்கியப் போட்டிகள் ஜுலை மாதம் நடத்தப்படவுள்ளதாக துறையின் இயக்குநர் ஒளவை ந.அருள் கூறினார்.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

இரு வேறு விபத்துகளில் சிக்கிய விமானப் படை விமானங்கள்

ஹரியாணாவில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் மலைப் பகுதியில் திடீரென விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த விமானி இருக்கையுடன் இணைந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி உயிர் தப்பினார்.

time-read
1 min  |
March 08, 2025
பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
Dinamani Chennai

பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்

துணை முதல்வர் உறுதி

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

சுரங்கத்தில் குண்டுவைத்த நக்ஸல் தீவிரவாதிகள்: தொழிலாளி உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

டாஸ்மாக் முறைகேடு அமலாக்கத் துறை இரண்டாம் நாளாக சோதனை

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகார் தொடர்பாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

இன்று தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியீடு

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் சனிக்கிழமை (மார்ச் 8) வெளியிடப்படவுள்ளது.

time-read
1 min  |
March 08, 2025
Dinamani Chennai

அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பயங்கரவாதி தஹாவூர் ராணா புதிய மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

time-read
1 min  |
March 08, 2025
தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
Dinamani Chennai

தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்

மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.

time-read
1 min  |
March 08, 2025
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்
Dinamani Chennai

பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்

இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 08, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer