ஹெச்ஐவி இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கை
Dinamani Chennai|December 06, 2024
தமிழகத்தில் ஹெச்ஐவி தொற்று இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு முன்னெடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஹெச்ஐவி இல்லாத நிலையை எட்ட சிறப்பு நடவடிக்கை

உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநரகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஹெச்ஐவி இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் இ.பரந்தாமன், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட இயக்குநர் சீதாலட்சுமி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra December 06, 2024-utgaven av Dinamani Chennai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CHENNAISe alt
Dinamani Chennai

தில்லியில் மார்ச் 11 முதல் உலக பாரா தடகளம்

உலக பாரா தடகள கிராண்ட் பிரீ, வரும் 11 முதல் 13-ஆம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்
Dinamani Chennai

கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ்: இந்தியாவின் இனியன் சாம்பியன்

பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச ஓபன் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பி.இனியன் சாம்பியன் ஆனார்.

time-read
1 min  |
March 04, 2025
ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து
Dinamani Chennai

ஐஆர்சிடிசிக்கு 'நவரத்னா' அந்தஸ்து

இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல், சுற்றுலா நிறுவனம் (ஐஆர்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆர்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

வெப்ப வாத பாதிப்பை தடுப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
Dinamani Chennai

அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

மீனவர் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் குழு மத்திய அரசை சந்தித்து வலியுறுத்த முடிவு

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக எம்.பி.க்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழு தில்லி செல்ல உள்ளது. அங்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

time-read
1 min  |
March 04, 2025
மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்
Dinamani Chennai

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

12,495 மனைகளுக்கு கிரைய பத்திரம்: தமிழக அரசு ஏற்பாடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மனைகளுக்கு கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

time-read
1 min  |
March 04, 2025
Dinamani Chennai

பிறவியிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

அரசு ஊழியர்களின் வாரிசுகளில் பிறவியிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டது.

time-read
1 min  |
March 04, 2025