
திநிலை அறிக்கை கூட்டத் தொடரின் முதல் அமர்வில் ஒரு நல்ல சூழலில் விவாதங்கள் நடைபெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 17.23 மணி நேரம் பயனுள்ள விவாதங்கள் நடந்தன. இதில் 173 உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் 170 உறுப்பினர்களின் பங்கேற்புடன் 16.13 மணி நேரம் நடந்தது. உங்கள் ஒத்துழைப்புடன் இந்த அமர்வில் நாடாளுமன்றத்தின் செயல் திறன் சுமார் 112 சதவீதமாக இருந்தது. பட்ஜெட்டில் இரண்டாம் கட்ட தொடரிலும் உங்கள் ஆதரவை நான் தொடர்ந்து பெறுவேன் என்று நம்புகிறேன்” என்று முதல் கட்ட அமர்வு முடியும் நிறைவு நாள் அன்று அவையை ஒத்திவைப்பதற்கு முன்பு அவைத் தலைவர் ஓம் பிர்லா பதிவு செய்தார்.
ஒரு நிமிஷத்துக்கு நாடாளுமன்றம் செயல்பட 2.5 லட்சம் ரூபாய் செலவாகிறது என்கிறது நாடாளுமன்ற செய்திக்குறிப்பு. இது மக்கள் வரிப்பணம் என்ற பொறுப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு இருக்க வேண்டும். சமீபத்திய குளிர்கால கூட்டத் தொடரில் சரிவர விவாதம் செய்யாமல் வெளிநடப்பு, சபை முடக்கம் இவற்றின் காரணமாக 97.8 கோடி ரூபாய் வீணாகிப் போய்விட்டது என்பதையும் அந்த செய்திக் குறிப்பு சொல்கிறது.
என்னைப் பொருத்தவரை நான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். நாடாளுமன்றத்தில் நான் பத்து ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தேன். அந்த காலத்தில் பொறுப்புடனும் கவலையுடனும் மிகுந்த அக்கறையுடனும் கவனத்துடன் விவாதிக்கும் ஒரு இடமாக நாடாளுமன்றம் இருந்தது.
Denne historien er fra March 24, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 24, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ராமேசுவரத்துக்கு ரயில் போக்குவரத்து: ஏப். 6-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்

உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: அங்கூர்-அய்ஹிகா முன்னேற்றம்
உலக கண்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரில் 2-ஆவது நாளான புதன் கிழமை கலப்பு இரட்டையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் - பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 என வைல்டு கார்டு ஜோடியான சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வாணி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.

மணிமுத்தாறு அருவியில் 4 நாள்களுக்குப் பின் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதையடுத்து, நான்கு நாள்களுக்குப் பின் புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை
மாநிலங்களவையில் திமுக குற்றச்சாட்டு
ஆசிய மல்யுத்தம்: சுனிலுக்கு வெண்கலம்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் பில் இந்தியாவின் சுனில்குமார், 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

பாலியல் வன்கொடுமை: அலாகாபாத் உயர்நீதிமன்ற சர்ச்சை கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை
மனிதத்தன்மையற்றது' என அதிருப்தி
லாபப் பதிவு: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
கடந்த 7 நாள்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பங்குச்சந்தையில் புதன்கிழமை 'கரடி' ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் முடிவடைந்தன.

மகளிர் T20: நியூஸிலாந்து தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 3-ஆவது T20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
திருநெல்வேலி முன்னாள் காவல் அதிகாரி கொலை வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
திருநெல்வேலியில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜிலி கொலை வழக்கு தொடர்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
பெருங்குடல் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் திட்டம் அறிமுகம்
பெருங்குடல் புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறியும் கோல்ஃபிட் பரிசோதனைத் திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது.