PrøvGOLD- Free

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி

Dinamani Karaikal|March 23, 2025
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

சென்னை, மார்ச் 22: தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் கூட்டிய கூட்டுக்குழுக்கூட்டம் இந்திய அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு நியாயமாக நடைபெற வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வலியுறுத்தினர்.

கடந்த முறை 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதே அடிப்படையில்தான் இப்போதும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். திரிணமூல் காங்கிரஸ் மட்டும் வரமுடியாத சூழல். ஆந்திரத்தின் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியிலிருந்து பிரதிநிதி வருவதாக இருந்தது. அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் கருத்தோடு உடன்படுவதாக ஜெகன்மோகன் ரெட்டி தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

Denne historien er fra March 23, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி
Gold Icon

Denne historien er fra March 23, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI KARAIKALSe alt
Dinamani Karaikal

நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்

நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!

பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் 196/8

மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதி ரடியால் குஜராத் டைட்டன்ஸ் அணி 196/8 ரன்களைக் குவித்தது.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 30, 2025
Dinamani Karaikal

திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!

மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.

time-read
2 mins  |
March 30, 2025
Dinamani Karaikal

உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா

5-ஆவது இடத்தில் இந்தியா

time-read
1 min  |
March 30, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer