நெல்லை, அக்.7
பொது சுகாதார சவால்களை சந்திப்பதிலும் மற்றும் மருத்துவச் சேவை வழங்குவதிலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி வருகிறது. மக்கள் நல்வாழ்வு என்பது மாநிலத்தில் உள்ள மருத்துவ கட்டமைப்புகள் மனிதவளம் மட்டுமல்லாமல் மக்களின் அன்றாட நல்வாழ்வுக்கான நடவடிக்கைகளை சார்ந்துள்ளது. தமிழ்நாட்டின் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ கட்டமைப்புகள் வாயிலாக சிகிச்சை பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதாக விளங்குவதுடன் தனிநபருக்கான சிகிச்சை செலவுகள் குறைவாக இருப்பதும் மருத்துவத் துறையின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது.
உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை, எளிய மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.07.2009 அன்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்தார்கள்.
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வாழும் கடைக்கோடி மக்களும் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டுமென்ற உயர்ந்த எண்ணத்தில், அரசுத்துறைகள் வாயிலாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நாள்தோறும் அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் வாயிலாக மக்களைத்தேடி மருத்துவம், வருமுன் காப்போம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
Denne historien er fra October 07, 2022-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 07, 2022-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது