'தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு '
என்ற குறளுக்கு குறையாத உற்பத்தியைத் தரும் உழைப்பாளர்களும், அற உணர்வு உடையவர்களும், சுயநலம் இல்லாத செல்வரும் சேர்ந்து வாழ்வதே நாடு என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத் தரப்பு மக்களையும் ஊக்குவிக்கும் வகையிலும் தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்திலும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் கடந்த 2021-2022ஆம் ஆண்டில் மாநிலத்திட்டத்தில் மல்பெரி நடவு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.10,500 வீதம் 150 ஏக்கர் 83 விவசாயிகளுக்கு ரூ.15.75 லட்சம், நவீன பட்டுப்புழு வளர்ப்பு மனை மானியமாக மனை ஒன்றுக்கு ரூ.1,20,000 8 விவசாயிகளுக்கு ரூ.9.60 லட்சம், புழு வளர்ப்பு தளவாடங்கள் ஒன்றுக்கு ரூ.52,500 வீதம் 39 பயனாளிகளுக்கு ரூ.20.47 லட்சம், பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள முன்னோடி விவசாயிகளுக்கு ரூ.35,000 வீதம் 4 முன்னோடி விவசாயிகளுக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் பவர் டில்லர் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021-2022ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.20,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.15,000 வழங்கப்பட்டுள்ளது.
Denne historien er fra July 04, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 04, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது