நாட்டின் 77வது சுதந்திர தின விழா, அரசு சார்பில் புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று கொண்டாடப்பட்டது. காலை 8.55 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி கடற்கரைச் சாலை வந்தார். அவரை தலைமை செயலர் காலனி ராஜீவ் வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீனிவாஸ் வரவேற்றனர். விழா மேடைக்கு சென்ற முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு சுதந்திர தின விழா உரையாற்றினார். முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது கூறியதாவது, ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற உடல், பொருள், ஆவி என அனைத்தையும் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும், அவர்களின் வீர சாகசங்களையும் நினைவுகூர்வது நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். அவர்களின் தியாகத்திற்கு தலைவணங்கி, மரியாதை செலுத்த இது உகந்த தருணம். தியாக செம்மல்களுக்கு என் நன்றி கலந்த வீரவணக்கம் செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். நம்நாடு சுதந்திரம் பெற்ற நூற்றாண்டை நிறைவு செய்யும் 2047ல் முற்றிலும் முன்னேறிய நாடாக இருக்கும். அதற்கு மாநிலங்களின் பங்களிப்பாக புதுவையின் பங்கு மகத்தானதாக இருக்கும்.
Denne historien er fra August 16, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 16, 2023-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது