ராஜ்பவனில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு டெல்லிக்கு அறிக்கை அனுப்ப கவர்னர் முடிவு
Maalai Express|October 26, 2023
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் 1-வது எண் நுழைவு வாயில் முன்பு நேற்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
ராஜ்பவனில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு டெல்லிக்கு அறிக்கை அனுப்ப கவர்னர் முடிவு

கவர்னர் மாளிகை மீதான இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாரதிய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கவர்னரின் துணை செயலாளர் செங்கோட்டையன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காட்டமான புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் தமிழக கவர்னருக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் வாய்மொழி தாக்குதலை நடத்தி வருவதாகவும், இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு தருமபுரம் ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது தடி மற்றும் கற்களால் கவர்னர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில்தான் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. கவர்னரின் பாதுகாப்பு சீர்குலைந்து போய் இருப்பதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

எனவே 124 ஐ.பி.சி. சட்டப் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் மாளிகை தரப்பில் தமிழக போலீசுக்கு நேற்று மாலையில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் போலீசார் இந்த சட்டப் பிரிவில் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

Denne historien er fra October 26, 2023-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra October 26, 2023-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு
Maalai Express

பூரணாங்குப்பத்தில் ரூ.10 லட்சம் செலவில் 5 மின்கோபுர விளக்கு

சபாநாயகர் செல்வம் இயக்கி வைத்தார்

time-read
1 min  |
February 27, 2025
ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி
Maalai Express

ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு பரதநாட்டிய கலை நிகழ்ச்சி

ஸ்ரீ மஹா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு களரம்பட்டி அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் நிர்வாகிகள், மக்கள் சட்ட உரிமைகள் கழகம், பிரதோஷ பூஜை மகளிர் குழுவினர் இணைந்து இனியா நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
Maalai Express

டெல்லி சட்டசபை முன்பு அதிஷி தலைமையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

டெல்லி சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.

time-read
1 min  |
February 27, 2025
சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்
Maalai Express

சீமானுக்கு நாளை வரை கெடு-வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்த நா.த.க.-வினர்

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

time-read
1 min  |
February 27, 2025
விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்
Maalai Express

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்
Maalai Express

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு 21 வகையான அபிஷேகங்கள்

கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் சாஸ்தா கோவில் மகா கயத்தாறில் அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்ட ஈஸ்வரர் சமேத திருமலைநாயகி அம்பாள் திருக்கோவில் சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சிவனுக்கு அம்பாளுக்கு, நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா
Maalai Express

கன்னியாகுமரியில் 6-வது புத்தகத் திருவிழா

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத்திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள். எட்டாம் நாள் நிகழ்ச்சியாக நேற்றுக் காலை 11.00 மணிக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான போட்டிகள், பிற்பகல் 3.30 மணி முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
Maalai Express

கனமழை எச்சரிக்கை 12 மாவட்ட கலெக்டர்கள் தயாராக இருக்க வேண்டும்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.

time-read
1 min  |
February 27, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில், மூன்றாம் ஆண்டு புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகள் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025
கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
Maalai Express

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

time-read
1 min  |
February 27, 2025