![மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய முதல்வர் மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய முதல்வர்](https://cdn.magzter.com/1573814597/1708332027/articles/M8kcuUoMA1708336886640/1708337179930.jpg)
உழுதுண்டு வாழ்வார்மற் தொழுதுண்டு பின்செல் பவர்." என்ற வள்ளுவத்தின் வாக்கினை நன்கு உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் உழைப்பவர்களின் வாழ்க்கை உயர்வடைய வேண்டும் என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு, உழைப்பவர்களுக்காக அதாவது கைத்தொழில் செய்பவர்களின் நலனில் மிகுந்த அக்கறைகொண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் சார்பில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு எண்ணற்ற முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கர இயந்திரங்கள், மழைக்கால பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
64 வாழ்வாரே றெல்லாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறித்து மாவட்ட தெரிவித்ததாவது; ஆட்சித்தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மண்பாண்ட தொழிலாளர்களின் நலனிற்காக எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில், கிராமங்களில் வசிக்கும் கைவினைஞர்களின் மனித ஆற்றலைப் பயன்படுத்தி அவர்களின் பாரம்பரிய திறமைகளை வெளிக்கொணர்ந்து, கிராமப்புறங்களில் கிடைக்கும் மூலப்பெருட்களைக் கொண்டு லாபகரமான வேலை வாய்ப்பினை உருவாக்கி அவர்தம் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதே கிராமத் தொழில்களின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் ஊரகப் பகுதியில் வாழும் கைவினைஞர்களின் சுயசார்பு நம்பிக்கையினை மேம்படுத்தி அவர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதுடன் மனதிடத்தினை வளர்க்கவும் கிராமத் தொழில்கள் பெரிதும் உதவுகின்றன.
Denne historien er fra February 19, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 19, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/iHuLLrbZK1739793226984/1739793457721.jpg)
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/YG7HG-wf11739793467115/1739793692974.jpg)
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
![வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/DMU1DXC5w1739792761171/1739792906293.jpg)
வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ சித்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
![காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/D-NqrsuUk1739792921255/1739793072430.jpg)
காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ.60 கோடியே 40 லட்சம் செலவில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
![கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/L1pDfxlnd1739792586655/1739792916720.jpg)
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.
![பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/R57a4RwVo1739793076547/1739793215700.jpg)
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா
கோவை கருமத்தம்பட்டி நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திரு மண விழா ஆகிய முப்பெரும் விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் நடை பெற்றது.
![காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/lSHN81dwa1739788931167/1739791151068.jpg)
காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று ஏழாவது போராட்டமாக ரயில் நாள் மறியலில் ஈடுபட்டனர்.
வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார் தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/BsVZXYcc-1739787387286/1739787669532.jpg)
தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா இன்று (17/02/2025) நடைபெற்றது.
![6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/wU2fgykSI1739788488633/1739788751144.jpg)
6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர் புதுச்சத்திரம் மற்றும் இராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் (முடிவுற்ற திட்டப்பணியை திறந்து வைத்து, ரூ.15.12 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.