அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்
Maalai Express|February 26, 2024
அரியலூர் மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி
அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்றுசேர மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கிய முதல்வர்

ஏற்ப குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றிநிற்கும் என்பதற்கு பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்கள் வெறும் காகிதம் அல்லது ஒரு மனிதனின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் நியாயமாக ஒருவர் கூறுவதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தொடங்கி, அரசின் சேவைகள் விரைவாக மக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளை பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டமானது முதல் கட்டமாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முப்பதே நாட்களில் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் வருவாய்த்துறையில் 42,962 பட்டா மாறுதல்களும்,18,236 நபர்களுக்கு பல்வேறு வகையான சான்றிதழ் களும், மின்சார வாரியத்தில் 26,383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள் பெயர் மாற்றங்களும், நகராட்சி நிர்வாகத்துறையில் 37,705 நபர்களுக்கு வரிவிதிப்பு.

குடிநீர், கழிவுநீர் இணைப்பு. கட்டட அனுமதி. பிறப்பு, இறப்பு பதிவுகளும், குறு, சிறு நடுத்தரத் தொழில்துறை மூலம் 1,190 நபர்களுக்கு ரூ.60.75 கோடி மதிப்பில் தொழில் கடனுதவிகளும், மாற்றுத்திறானிகள் நலத்துறையின் சார்பில் ரூ.10 கோடி மதிப்பில் 3,659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம் கடன் உதவிகள். கருவிகள்.

அடையாள அட்டைகளும், கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ.6.66 கோடி மதிப்பில் 766 நபர்களுக்கு கடனுதவிகளும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Denne historien er fra February 26, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra February 26, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Maalai Express

வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்

சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.

time-read
1 min  |
October 18, 2024
Maalai Express

அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

time-read
1 min  |
October 18, 2024
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை

முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

time-read
1 min  |
October 17, 2024
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
Maalai Express

குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 17, 2024
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
Maalai Express

3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.

time-read
1 min  |
October 17, 2024
Maalai Express

மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

time-read
1 min  |
October 17, 2024