விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப் தொகுதிக்கு பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க சார்பாக அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.
Denne historien er fra July 08, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 08, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
‘வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் 750 மகோகனி மரக்கன்று நட்டு பயனடைந்த தொண்டாமுத்தூர் விவசாயி
முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி
மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி, மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி, மேல்நிலைப்பள்ளியில் 1981ல் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஓ முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
ஈ2ஈ விநியோகச் சங்கிலி தீர்வுகளுடன் லாஜிஸ்டிக்ஸ் பிரிவில் ஈகார்ட் இந்தியா
300+ முன்னணி பிராண்டுகளுக்கான மேம்பட்ட
கடலூர் அரசு பெரியார் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு
முதலமைச்சர் கோப்பை போட்டி
திருச்சி என்.ஐ.டி.யில் ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை: மாணவிகள் விடிய விடிய போராட்டம்
திருச்சியில் மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது.
இனி ஆதார் அட்டை இருந்தால் தான் திருப்பதி லட்டு
திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது
அமெரிக்காவில் ஒரே நாளில் 6 நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் முதலீடு
முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் முதலமைச்சரின் ‘தமிழ்ப் புதல்வன்' திட்டம்
தருமபுரி மாவட்ட மாணவர்கள் புகழாரம்
மின் கட்டணத்தை மானியம் மூலம் குறைக்கஅரசு பரிசீலித்து வருகிறது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை மானியம் மூலம் குறைப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது என, முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில் பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை: பிஆர் பாண்டியன்
ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவில், பிரதமர் மோடிக்கு எதிராக போராடும் நிலை விவசாயிகளுக்கு வந்திருப்பது வேதனை என ஐக்கிய விவசாயிகள் சங்க தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.