தகவல் ஒலிபரப்பு அமைச்சகத் தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த மூன்று நாள் புகைப்படக் கண்காட்சி சேலம் திருவாக்க வுண்டனூர் புறவழிச்சாலையில் உள்ள ஜி.வி.என் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றிருக்கும் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு அரசுத்துறை அரங்குகள் இடம்பெற்றிருந்த கண்காட்சியை சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.அருள் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, புகைப்படக் கண்காட்சி மற்றும் அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய மக்கள் தொடர்பக மண்டல இயக்குநர் லீலா மீனாட்சி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற விழாவில், தருமபுரி கள விளம்பர அலுவலர் பிபின் எஸ்.நாத் வரவேற்றார். மண்டல இயக்குநர் லீலா மீனாட்சி நோக்க உரையாற்றினார்.
Denne historien er fra July 25, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 25, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு மாணவர் அமைப்பினர் போராட்டம்
அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழ்நாட்டில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி: 10ந் தேதி தொடங்குகிறது
கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி வருகிற 10ந் தேதி தொடங்குகிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தும் ஆல்நியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ
ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஆல்னியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா
மற்றும் மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி திருவிக தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் ஆம்ஸ்டாங், வில்சன், பாலமுருகன், மோகன், ராம், சேகர், சீனிவாசன், லூயிபாஸ்கர், சியாம், ஆனந்தன், பிரித்தீவ்ராஜ் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்னர் வீல் சங்கம் சார்பில் ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
ஜூடோ லீக் போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாரத்தான் ஓட்டத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்டவளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், சர்வதேச இளைஞர்தின விழாவினை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.