புதுச்சேரி பட்ஜெட் மீதான விவாதத்தில் 3 நாட்களாக எம்.எல்.ஏ.,க்கள் பேசி முடித்த பின்பு பதில் அளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது, 'அரசு அறிவித்த பட்ஜெட்டை உறுப்பினர்கள் பாராட்டி பேசி உள்ளார்கள். குறைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். பட்ஜெட்டில் புதுவையில் நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை குறிப்பிட்டுள்ளோம். வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எம்.எல்.ஏ.,க்கள் மக்களுக்கான நலத்திட்டங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில் மூலதன செலவினங்களை அதிகரிக்க வேண்டும். புதுச்சேரி சிறந்த வளர்ச்சி பெற மாநில அந்தஸ்து அவசியம். அதைப் பெற வேண்டும் என்ற அனைவரின் எண்ணமும் வரவேற்கத்தக்கது. கோப்புகள் விரைவாக செயல்பாட்டிற்கு வந்து திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.
Denne historien er fra August 09, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 09, 2024-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு 12ந்தேதி தொடக்கம்
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதில், பெரும்பாலானோர் ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வார்கள்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கிறது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்திற்கு கிழக்கே 280 கிலோ மீட்டர், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கே 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல்
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
வைஸ்யா கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கார்களுக்கான உரிமை அனுபவத்தை மேம்படுத்த கேர்' திட்டம், டொயோட்டா அறிமுகம்
பல்வேறு புதிய முயற்சிகள், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உரிமை அனுபவத்தை வழங்கும் வகையில் 'டி கேர்' என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு-அரசு கல்லூரியில் 127 பேர் சேர்ந்தனர்: சென்டாக் சேர்க்கை பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 127 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
‘ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு முதல்வர் கடிதம்
3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.