தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்
Maalai Express|August 26, 2024
பல்வேறு நாட்டு தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களை சந்திக்கிறார்
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா பயணம்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2020ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்தும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.190,502 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,50,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 7,371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7,441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.

Denne historien er fra August 26, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 26, 2024-utgaven av Maalai Express.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA MAALAI EXPRESSSe alt
அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
Maalai Express

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிலுவை சம்பளம் வழங்கி நிறுவனங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 16, 2024
கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை
Maalai Express

கவர்னர் மாளிகை கடற்கரை சாலைக்கு இடம் மாறுகிறது: ரூ.3.88 கோடியில் பூமி பூஜை

புதுச்சேரி பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாறுகிறது. அங்கு கவர்னர் மாளிகைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.3.88 கோடியில் பூமி பூஜை நடந்தது.

time-read
1 min  |
September 16, 2024
Maalai Express

புதுச்சேரி சிறுமி கொலை: கைதான நபர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

time-read
1 min  |
September 16, 2024
Maalai Express

த.வெ.க. மாநாட்டை அக்டோபர் 3-வது வாரத்தில் நடத்த திட்டம்?

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.

time-read
1 min  |
September 16, 2024
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
Maalai Express

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது.

time-read
1 min  |
September 16, 2024
ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Maalai Express

ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாரின் 107வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
September 16, 2024
ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Maalai Express

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலை 28ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

time-read
1 min  |
September 16, 2024
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
Maalai Express

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்

கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுநீக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
September 13, 2024
காரைக்காலில் 60 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
Maalai Express

காரைக்காலில் 60 மோட்டார் சைக்கிள் பறிமுதல்

காரைக்காலில் 18 வயதுக்கு உட்பட்ட 60 மாணவர்கள், மோட்டார் சைக்கிள் இயக்கியதால், மாவட்ட போக்குவரத்து துறை 60 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

time-read
1 min  |
September 13, 2024
மாநில பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பஞ்சாலைகளில் கவர்னர் ஆய்வு
Maalai Express

மாநில பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பஞ்சாலைகளில் கவர்னர் ஆய்வு

புதுவையிலுள்ள பஞ்சாலைகள் மற்றும் விமான நிலையத்தை கவர்னர் கைலாஷ் நாதன் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
September 13, 2024