
பள்ளிகளில் கைத்தொழில் பாடப்பிரிவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும், கைத்தொழில் ஈடுபடும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வசதி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை உனக்கில்லை என்ற வார்த்தைக்கேற்ப எல்லாகாலத்திலும் கைத்தொழில் என்பது வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் டிரெண்டாக இருக்கும் வேலைகளில் ஆரி வேலைப்பாடும் ஒன்று. வீட்டில் இருந்தபடியே, குடும்ப தலைவிகளால் செய்ய முடிந்த வேலை என்பதால் இது வைரலாகி இருக்கிறது.
அதேபோல, ஆரி வேலைப்பாடுகள் அடங்கிய பிளவுஸ் அணியும் பழக்கமும் தமிழ்நாட்டு பெண்களிடையே அதிகரித்திருக்கிறது. கோவில் திருவிழா, திருமணம், குடும்ப விழாக்கள், பண்டிகைகள் என எல்லா கொண்டாட்ட நிகழ்வுகளிலும், ஆரி வேலைப்பாடு அடங்கிய பிளவுஸ் மற்றும் ஆடைகள் அணியவே பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இப்படி அதிக தேவை இருக்கும் ஆரி தொழில்மூலமாக ஏழை குடும்ப தலைவிகளுக்கு புதிய வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
Denne historien er fra March 21, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 21, 2025-utgaven av Maalai Express.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

காரைக்காலில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடு, அலுவலகம், விடுதிகளில் சிபிஐ சோதனை
முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ.கொல்லப்பட்ட வழக்கு: மேலும் ஒருவர் கைது
நெல்லை மாவட்டம் டவுண் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.ஐ. ஜாகீர் உசைன்.
ஐ.பி.எல்.2025: சென்னை-மும்பை அணிகள் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்து மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூரில் இஃப்தார் விருந்து
திருவெண்ணெய்நல்லூரில் திமுக சார்பில் அப்துல் பாரி மஸ்ஜித் மஸ்ஜிதேநூர் சுன்னத் ஜமாத்தில் இஃப்தார் விருந்து நடந்தது.

அதிமுகவுடன் கூட்டணியா?-பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இலவச கண் சிகிச்சை முகாம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா 85வது பிறந்த நாளை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் எம்ஏஎஸ்எம் மத்திய பகுதி விழுப்புரம் மாவட்டம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் விழுப்புரம் அடுத்த கெடார் செந்தில் திருமண மண்டபத்தில் மாவட்ட துணை தலைவர் பழனி தலைமையில் மாவட்டத் தலைவர் மூர்த்தி மணிவாசகம் முன்னிலையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

நெடுங்காடு காவல் நிலையத்தை விடுதலை சிறுத்தை முற்றுகை
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவனை முகநூலில் அவதூறாக பதிவு செய்த, காரைக்கால் நெடுங்காடு பாஜக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட விடுதலை விடுதலை சிறுத்தை கட்சியினர் நெடுங்காடு காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் இருந்து 5 லட்சம் பேரை நாடு கடத்த நடவடிக்கை- டிரம்ப் அதிரடி
பொருளாதார ரீதியாகவும் வன்முறை, உள்நாட்டு போர் போன்ற காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகரகுவா, வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் தேடி கூட்டம் கூட்டமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பதன் மூலம் போட்டித்தேர்வுகளுக்கு தயாராக முடியும்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச்சு