மயக்கமருந்து கொடுத்து அறையில் கட்டி போட்டு நடன பெண் கலைஞர் 3 நாட்கள் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பாக கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
மேலும் இவர்கள் பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது விசாரணையில் அம்பலமாகியது.
உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இச்சம்பவம்பற்றிய விவரம் வருமாறு:உத்தரப்பிரதேசமாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் ஹஞ்ச்பகுதியை சேர்ந்தவர் வினய் குப்தா. இவர் விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் மேலாண்மை தொழில் செய்து வருகிறார். இவர் காஷியாபாத் பகுதியைச் சேர்ந்த 26 வயது பெண் நடன கலைஞரை அணுகினார். கடந்த 8-ஆம் தேதி ஒருவிழாவில் நடனம் ஆட வேண்டும் என அவரை புக் செய்தார்.
Denne historien er fra October 14, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 14, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல...கல்யாணத்துக்கு பெண் பாருங்க”!
காருக்கு பெட்ரோல் போட வந்த எம்.எல்.ஏ.விடம், \"உங்களுக்கு ஓட்டு போட்டேன்ல்ல. என் பெண் கல்யாணத்துக்கு பாருங்க...\" என அவரிடம் பங்க் ஊழியர் நூதன கோரிக்கை விடுத்தார்.
அ.தி.மு.க. அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது!
துனை புரிந்தவர்களின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி தியாகத்தைப் பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மழை பாதிப்பு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு திட்டமே காரணம்!
செல்வப்பெருந்தகை பாராட்டு!!
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா !
6 மாதங்கள் பதவியில் இருப்பார்!
பெங்களூர் முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் நியூசிலாந்து பந்துவீச்சில் மிரட்டல்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்துள்ளது. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கள்பலரும் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
வேலூர் அருகே பயங்கரம்: தி.மு.க. பிரமுகரின் மகன் மின்சாரம் பாய்ச்சி படுகொலை?
மணல் கொள்ளை குறித்து புகார் கொடுத்ததால் கும்பல் வெறிச்செயல்!!
சண்டிகாரில் இன்று பிற்பகல் பா.ஜ.க. கூட்டணி முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!
அமைப்பாளரை நியமிக்க முடிவு?
உச்ச நீதிமன்ற நூலகத்தில் புதிய நீதி தேவதை சிலை!
திறந்த கண்கள், கையில் புத்தகம்:
அரியானா முதலமைச்சராக நயாப்சிங் சைனி பதவி ஏற்பு!
பஞ்ச்குலாவில் உள்ள தசரா மைதானத்தில்
தூய்மைப் பணியாளர்களுடன் மதிய உணவு உண்டார்: கொளத்தூர் தொகுதியில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
“எங்கள் பணி மக்கள் பணி; அது தொடரும்; எந்த மழை வந்தாலும் சமாளிப்போம்”!!