சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் இன்று அதிகாலை மணி முதல் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. இதில் அதிகாரிகள் 15 குழுக்களாகப் பிரிந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைகளுக்கு ஆள்சேர்ப்பு, நிதி திரட்டுதல் உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதும், அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதும் தேசிய புலனாய்வு அமைப்பு எனப்படும் என்.ஐ.ஏ.யின் பணியாகும். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு (என்.ஐ.ஏ.) ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாடு விரைந்தனர். தமிழ்நாடு வந்தடைந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Denne historien er fra January 28, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra January 28, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!