
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மார்ச் 22-ஆம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தக் கூட்டத்தில் להשת பங்கேற்க 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை, தொகை விகிதாச்சாரத்திற்கு மக்கள் ஏற்ப மாற்றியமைக்கலாம் என்ற நிலை உள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், 1971-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி, 1973-ஆம் ஆண்டில் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டது.
அதன்படி 543 தொகுதிகள் உருவாக்கப்பட்டன.
ஆனால் அதற்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தாலும் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படவில்லை. இதற்காக பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது.
தற்போதைய நிலைமை 2026 வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆகவே, அடுத்த ஆண்டு தொகுதி மறுவரையறை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
Denne historien er fra March 18, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 18, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!