உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓரளவுக்கு சூடுபிடித்துள்ள நிலையிலும் தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கின்ற சந்தர்ப்பத்தில், தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்க்கட்சிகள், சபைக்குள் நேற்று (21) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
அக்கிராசனத்தில் சபாநாயகர் அமர்ந்திருந்த போது, அக்கிராசனத்தை மறைத்தவாறு, கைகளில் பதாகைகளை ஏந்தி, சபை நடவடிக்கைகளை குழப்பும் வகையில் எதிர்ப்பில் ஈடுபட்டனர். ஒரிருவர் சபைக்கு நடுவே இறங்கி பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர்.
47 நிமிடங்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (22) காலை 9.30 மணிவரை சபையை ஒத்திவைத்தார்.
தினப்பனிகளுக்கு பின்னர் சர்ச்சை
இதன்போது எதிர்க்கட்சி பிரதம் கொறடாவான. லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு அரச அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காது விட்டால் அது சிறைத்தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவித்தார்.இதற்கு ஆதரவாக எதிர்க்கட்சியில் இருக்கும் சமிந்த விஜேசிறி, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் கருத்து தெரித்தனர்.
Denne historien er fra February 22, 2023-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 22, 2023-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.