ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை
Tamil Mirror|May 27, 2024
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகளான நான்கு இலங்கையர்களுடன் தொடர்புடைய தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு உதவியவர்: தகவல் தருமாறு கோரிக்கை

இதன்படி, சந்தேக நபரின் புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு சனிக்கிழமை (25) அனுப்பிவைத்தர்.

46 வயதான ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர், தெமட்டகொடை பிரதேசத்தில் வசிப்பவர், எனவும், சுமார் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் 071-8591753 அல்லது பொறுப்பதிகாரி 0718591774 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Denne historien er fra May 27, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra May 27, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
Tamil Mirror

"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"

\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

time-read
1 min  |
October 07, 2024
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
Tamil Mirror

இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

time-read
1 min  |
October 07, 2024
கிலோ கிராம் முடி அகற்றம்
Tamil Mirror

கிலோ கிராம் முடி அகற்றம்

உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ கிராம் முடியை அகற்றியுள்ளனர்.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

நீரில் மூழ்கி இருவர் மரணம்

இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
October 07, 2024
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
Tamil Mirror

"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்

அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 07, 2024
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
Tamil Mirror

கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு

சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 07, 2024
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
Tamil Mirror

யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன

பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

time-read
1 min  |
October 07, 2024