இந்த பிணை கோரிக்கை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
Denne historien er fra July 05, 2024-utgaven av Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 05, 2024-utgaven av Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Allerede abonnent? Logg på
திறந்த பிடியாணை எம்.பி: பொது வைபவத்தில் பங்கேற்றார்
கற்பிட்டி சுற்றுலா நீதவான் நீதிமன்றில் திறந்த பிடியாணை பிறப்பித்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், கற்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற வைபவமொன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தம்: முதலாம், இரண்டாமிடங்களைப் பெற்ற முள்ளியவளை வித்தியானந்தா
வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டியில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி ஆண்கள் பிரிவு முதலாமிடத்தையும் பெண்கள் பிரிவு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளரின் மனைவி இந்திய வம்சாவளி பெண்?
அமெரிக்க துணை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளர் ஜே.டி.வான்சின் மனைவி இந்திய வம்சாவளி பெண் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024"
கொழும்புவிவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள Kish விவேகன்ஸ் ப்ரீமியர் லீக் 2024\" கிரிக்கெட் போட்டி, கொழும்பு முவர்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8 மணி முதல் நாள் முழுவதும் நடைபெறவுள்ளது.
கிராமம் என்று சொல்லி, "குழி தோண்டி புதைக்காதீர்"
பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.
இங்கிலாந்து முகாமையாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்த சௌத்கேட்
இங்கிலாந்து சர்வதேச கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து கரெத் சௌத்கேட் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு கால்பந்தாட்டச் சங்கம் செவ்வாய்க்கிழமை (16) உறுதிப்படுத்தியுள்ளது.
இரஜவலை விதுஷன் தங்கம் வென்றார்
'Junior national 2024' போட்டி, மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் கடந்த 13,14 மற்றும் 15 ஆகிய தினங்களில் நடைபெற்றது.
லெபனான் மது இஸ்ரேல் தாக்குதல்
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
கொங்கோவில் இடம்பெற்ற தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலி
மத்திய ஆபிரிக்கா நாடான கொங்கோவில் போராட்டக் காரர்களின் தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலிகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகொப்டர்களில் மஹிந்த, மைத்திரி 1,535 தடவைகள் பறந்தனர்
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, விமானப்படை ஹெலிகொப்டர்களில் 1,535 தடவைகள் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.