தமிழரசுக் கட்சி உயிர்போடு இருக்கிறது
Tamil Mirror|July 15, 2024
இலங்கை தமிழரசுக் கட்சி உயிர்ப்போடு இருப்பதுடன் ஓர் ஆக்கப்பூர்வமான பிரதிநிதிகளுடன் தொடர்ந்தும் பயணிக்கிறது.
தமிழரசுக் கட்சி உயிர்போடு இருக்கிறது

எதிர்வரும் எந்த தேர்தலிலும் கட்சி போட்டியிடும். மக்களுக்கான தனது செயற்பாட்டைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தேர்தலை பிற்போட அரசாங்கம் சதி செய்கிறது என்றார்.

வவுனியாவில், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பிள் இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும், கட்சி சம்பந்தமான வழக்கில் சம்மந்தப்பட்ட தரப்பினரும் ஒன்றாகக் கூடி அடுத்த தவணை 19 ஆம் திகதி வழக்கு வரவிருக்கின்ற காரணத்தினால் அது குறித்து உரையாடப்பட்டது.

தாங்கள் ஒவ்வொருவரும் தங்களது நிலைப்பாட்டுக்கு அமைய மறுமொழிகளைத் தாக்கல் செய்த பிறகு வழக்கை முடிவுறுத்துவதற்கான ஒரு யோசனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

Denne historien er fra July 15, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra July 15, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
காலிறுதியில் ரியல் மட்ரிட்
Tamil Mirror

காலிறுதியில் ரியல் மட்ரிட்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 14, 2025
“மனித வளத்தை உருவாக்குவது அவசியம்"
Tamil Mirror

“மனித வளத்தை உருவாக்குவது அவசியம்"

நாட்டின் உயர்கல்வியின் தரம் குறித்து திருப்தி அடைய முடியாது என்றும், கடந்த காலங்களில் ஏற்பட்ட நிறுவன சீர்கேடுகளே இந்த நிலைக்கு காரணம் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

time-read
1 min  |
March 14, 2025
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
Tamil Mirror

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட இருந்த ஃபால்கன் 9 ரொக்கெட், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணில் ஏவப்படாமல், இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Mirror

பூஸ்ஸ முன்னாள் அத்தியட்சகர் சுட்டுக்கொலை

பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் சிறிதத் தம்மிக்க அக்மீமன பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் வியாழக்கிழமை (13) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
கசிப்புடன் இருவர் கைது
Tamil Mirror

கசிப்புடன் இருவர் கைது

சம்மாந்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த 19 ஆயிரத்து 500 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டு இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
March 14, 2025
புகுடுகண்ணாவின் சகோதரர் கைது
Tamil Mirror

புகுடுகண்ணாவின் சகோதரர் கைது

இந்தியாவின் சென்னையில் தலைமறைவாக இருந்து, ஹெரோய்ன், கொலை மற்றும் பல பிற வழக்குகளில் தேடப்பட்டு வந்த பாலச்சந்திரன் கஜேந்திரன், இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் வியாழக்கிழமை (13) கைது செய்யப்பட்டார்.

time-read
1 min  |
March 14, 2025
தேசபந்து தலைமையில் குற்ற வலையமைப்பு
Tamil Mirror

தேசபந்து தலைமையில் குற்ற வலையமைப்பு

தேசபந்து தென்னகோன் தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பொலிஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி ஒரு குற்றவியல் வலையமைப்பை இயக்கியதாக சட்டமா அதிபர் புதன்கிழமை (12) அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
Tamil Mirror

மொட்டில் மீண்டும் இணைந்தார் லொஹான்

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) மீண்டும் இணைந்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
சஜித்துக்கு ரணில் காலக்கெடு
Tamil Mirror

சஜித்துக்கு ரணில் காலக்கெடு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு காலக்கெடு விதித்துள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025
பாஜக அறிவுரையால் சர்ச்சை ஹோலி
Tamil Mirror

பாஜக அறிவுரையால் சர்ச்சை ஹோலி

ஹோலி வண்ணங்களிலிருந்து பாதுகாக்க, முஸ்லிம்களை தார்பாலினாலான ஹிஜாப் அணியக் கூறி, உத்தரப் பிரதேச மாநில கட்டிடம் மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் ரகுராஜ் சிங் அறிவுரை வழங்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

time-read
1 min  |
March 14, 2025