எல்லா சந்தர்ப்பங்களிலும் "நாட்டைக் காப்பாற்றினார்"
Tamil Mirror|August 09, 2024
ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன
எல்லா சந்தர்ப்பங்களிலும் "நாட்டைக் காப்பாற்றினார்"

பொருளாதாரம் சீர்குலைந்த ஒவ்வொரு தருணத்திலும் ரணில் விக்ரமசிங்க ஆட்சியைக் பொறுப்பேற்றார்.

அந்தச் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் நாட்டைக் காப்பாற்றினார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நிலையான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாகவும் பிரதித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

பம்பலப்பிட்டி லொரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் ஊடக மையத்தில் "ஒன்றிணைந்து வெற்றிபெறுவோம்" என்ற தொனிப்பொருளில் வியாழக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Denne historien er fra August 09, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra August 09, 2024-utgaven av Tamil Mirror.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MIRRORSe alt
தேவையற்ற அச்சத்தை தடுக்க நடவடிக்கை
Tamil Mirror

தேவையற்ற அச்சத்தை தடுக்க நடவடிக்கை

\"குரங்கு அம்மை தொற்று குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை தடுக்க வேண்டியது அவசியம்\" என மாநில அரசிற்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
September 10, 2024
ஹசீனாவை நாடு கடத்த ஏற்பாடு
Tamil Mirror

ஹசீனாவை நாடு கடத்த ஏற்பாடு

பங்களாதேசில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை இராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

time-read
1 min  |
September 10, 2024
கைகோர்க்கும் இந்தியா
Tamil Mirror

கைகோர்க்கும் இந்தியா

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா, சீனா உடன் இணைந்து இந்தியா செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
September 10, 2024
உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மாணவிகள் மூவர்
Tamil Mirror

உலக சிலம்பம் போட்டியில் இலங்கை மாணவிகள் மூவர்

இந்தியாவின் கேரளாவில் நடக்கவிருக்கும் உலக சிலம்பம் போட்டியில் கண்டி, தெல்தோட்டை மலைமகள் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான செல்வி எம்.இந்துஷா மற்றும் அக்கல்லூரியில் கல்வி பயிலும் ஐ.சௌஜன்யா, கண்டி, கலஹா ராமகிருஷ்ணா மத்திய கல்லூரியின் பழைய மாணவி பிரியங்கா கல்யாணி ஆகிய மூன்று மாணவிகளும் பங்கேற்கவுள்ளனர்.

time-read
1 min  |
September 10, 2024
இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை
Tamil Mirror

இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை

இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை இலங்கை வென்றது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இங்கிலாந்து வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஓவலில் வெள்ளிக்கிழமை (06) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்குவந்த இப்போட்டியை வென்றதன் மூலம் தொடரை 1-2 என்ற ரீதியில் இலங்கை முடித்துக்கொண்டது.

time-read
1 min  |
September 10, 2024
விபத்தில் இளைஞன் படுகாயம்
Tamil Mirror

விபத்தில் இளைஞன் படுகாயம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (08) இரவு இடம்பெற்ற விபத்தில் அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது 29) என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

time-read
1 min  |
September 10, 2024
“தோல்வியை உணர்ந்து விட்டார்”
Tamil Mirror

“தோல்வியை உணர்ந்து விட்டார்”

ரணில் விக்ரமசிங்க, தோல்வியை உணர்ந்து விட்டார். அதனால்தான், தென்பகுதியில் நடைபெற வேண்டிய கூட்டங்களை இரத்து செய்து விட்டார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 10, 2024
Tamil Mirror

வாக்காளர் அட்டை தடையாக இருக்காது

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
September 10, 2024
ரூ.15 பில். பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
Tamil Mirror

ரூ.15 பில். பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட சுமார் 15,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
September 10, 2024
பட்டாசு வெடித்ததில் ஆறு பொலிஸார் காயம்
Tamil Mirror

பட்டாசு வெடித்ததில் ஆறு பொலிஸார் காயம்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை திங்கட்கிழமை (09) பிற்பகல் வெடித்ததில் ஆறு பொலிஸார் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
September 10, 2024