சமூக மயமாக்கலானது சமூகத்தின் விதிமுறைகள் சுருத்துக்கள் ஆகியவற்றை உள்வாங்கும் வழிமுறையைக் குறிக்கும். தமது பண்பாட்டைக் கற்றுக் கொள்வதற்கும் அதனைப் பின்பற்றி வாழ்வதற்கும் மனிதனுக்கு சமூக அனுபவம் தேவையாக உள்ளது. ஆகவே, சமூக மயமாக்கலே ஒவ்வொரு மனிதனது வாழ்க்கை முழுவதுமான சுற்றலின் வெளிப்பாடாக உள்ளது.
சமூக மயமாக்கலானது வாழ்நாள் முழுவதும் இடம்பெறுவதாகும். அதிலும் சமூக மயமாக்கல் ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்தில் இடம்பெறுவது அவனின் எதிர்காலத்தில் வாழப்போகும் வாழ்க்கைக்கும் சமூகத்தின் இருப்பிற்கும் பெரிதும் தாக்கம் புரியும்.
சமூகத்தின் வளர்ச்சியில் குடும்பம் என்பது அடிப்படை அலகு என்றே கூற வேண்டும். காரணம் குடும்பங்கள் பல ஒன்று சேர்ந்தே சமூகம் என்ற சுட்டமைப்பு உருவாகின்றது. எனவே, குடும்பத்தில் குழந்தைகள் என்பவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழ்வதோடு, மற்றவர்களின் தொடர்பு மூலமாகத்தான் சமூகத்திற்கு உள்நுழைகின்றார்கள்.
குழந்தைகள் குடும்பத்திலிருந்தே மற்றவர்களுடன் சேர்ந்து வாழுதல், பகிர்ந்து உண்ணுதல், குழு வாழ்க்கை முறை என்பவற்றை கற்றுக் கொள்கின்றார்கள். மேலும், இவை சமூகநிலை, மதம் மற்றும் இனம் என்பவற்றின் பிரதிபலிப்பே என்று கூறலாம்.
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 03, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"இரட்டை கோபுரத் தாக்குதல்’ விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
“பொதுவேட்பாளரே ஒரே வழி”
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.