ஆழப்புழாவில் உள்ள வந்தனம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பெண் மருத்துவர் அஞ்சலி பணியில் இருந்துள்ளார்.
Denne historien er fra September 17, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 17, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
விபத்தில் மாணவி பலி
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9 பயிலும் 14 வயது மாணவி வாகன விபத்தில் பரிதாபகரமாக பலியானார்.
வாக்காளர் அட்டையை சனியன்றும் பெறலாம்
இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள், தேர்தல் நடைபெறும் தினம் (21) வரை தமது பிரதேசத்திலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
அரியநேத்திரனுக்கு MSD பாதுகாப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தீர்த்தத்தில் ஒருவர் மரணம்; மற்றுமொருவர் மாயம்
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத்தீர்த்த திருவிழாவின் போது, ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மற்றுமொருவர் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
“பதிலளிக்காது தலையை பரிசோதிக்க சொல்கிறார்”
அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சட்டப்படி திறக்கப்படும் என்று நான் கூறிய கருத்துக்கு அவர் பதிலளிப்பதை விடுத்து, எனது தலையை பரிசோதிக்க வேண்டுமென கூறியுள்ளார் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.ம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பரீட்சை திணைக்கள அறிவிப்புக்கு எதிராக பெற்றோர் ஆர்ப்பாட்டம்
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் 3 வினாக்களை நீக்கி பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுமாறு பரீட்சை திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பெற்றோர்கள் சிலர் பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக புதன்கிழமை(18) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மீன் கடித்ததால் மீனவருக்கு ஆபத்து
தெற்கே ஆழ்கடலில் மீன் கடித்து கவலைக்கிடமான நிலையில், இருந்த மீனவர் ஒருவரை வெளிநாட்டு கப்பல் ஒன்று புதன்கிழமை(18) மீட்டு, கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டு சென்று, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை முதலாம் குறுக்குத் தெரு கிரிக்கெட் சம்பியன் ரீமாஸ் அணி
புறக்கோட்டை சமூக பொலிஸ் பிரிவும், புறக்கோட்டைமுதலாம் குறுக்குத் தெரு சுய தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து மூன்றாவது தடவையாகவும் திங்கட்கிழமை (16) நடத்திய எல்.டபிள்யூ. பெரேரா ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் கிண்ணத்தை 28 ஓட்டங்களால் ரீமாஸ் அணி தன் வசப்படுத்தியது.
மோடிக்கு பாலாபிஷேகம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று (செப்., 17) விஸ்வகர்மா ஜெயந்தியும் கொண்டாடப்படுவதால், பா.ஜ., பிரமுகர் ஒருவர் அவரின் படத்தை விஸ்வகர்மாவாக சித்தரித்து பூஜை மற்றும் பால் அபிஷேகம் செய்யும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் கவுன்சில் ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை காரைதீவு விளையாட்டு கழகத்திற்கு வழங்கியுள்ளது.