![பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன](https://cdn.magzter.com/1576149266/1729206883/articles/_xmneDJzH1729225849000/1729225992858.jpg)
மாறாக கோடிகளுக்கு விலைபோகும் நபர் கிடையாது. கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்” என ஐக்கிய ஜனநாயக குரல் எனும் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தலவாக்கலையிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2020 பொதுத்தேர்தலில் நான் சுயேச்சையாக களமிறங்கி இருந்தேன். அப்போதுகூட முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிடம் 20 கோடி ரூபா பணம் வாங்கிவிட்டே தேர்தலில் போட்டியிட்டதாக எதிரணி தரப்பில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, வாக்குகளை சிதறடிப்பதற்காகவே நான் களமிறக்கப்பட்டுள்ளேன் என்றெல்லாம்கூட தகவல்கள் பரப்பட்டன. ஆனால், இவை எதுவும் உண்மை அல்ல. எனது தந்தையின் நண்பர்களின் உதவியுடன்தான் பொதுத்தேர்தலை எதிர்கொண்டேன்.
Denne historien er fra October 18, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 18, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
![இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/TCP4XAY001739498374808/1739498401465.jpg)
இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா
ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.
![இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/xwOgBMJMV1739497854128/1739497919525.jpg)
இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
![நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/tvV3BfaRe1739498169371/1739498226072.jpg)
நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்
மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.
![ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம் ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/S5adBfovE1739498019765/1739498058362.jpg)
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
![ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/3Fjz_zstx1739496767048/1739497795800.jpg)
ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து
இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
![இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா? இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/H2BoUbHRB1739498345369/1739498373920.jpg)
இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
![மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/TWMjkUfBr1739496671794/1739496767339.jpg)
மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு
விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.
![திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/fm0PTZsSA1739498493830/1739498518491.jpg)
திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை
உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
![டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1993778/CSqiu9cRc1739497964974/1739498019679.jpg)
டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை
சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.