
Denne historien er fra November 22, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra November 22, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ரவையுடன் சிப்பாய் கைது
தனது பையில் துப்பாக்கி ரவையை மறைத்து வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“தனது சதத்தை பற்றி ஷ்ரேயாஸ் கவலைப்பட வேண்டாம் என்றார்”
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுக்கெதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் துடுப்பெடுத்தாடும்போது ஒரு ஓவர் இருக்கையில் பஞ்சாப்பின் அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் 97 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்தார்.

"நீராகாரங்களை அருந்துங்கள்"
யாழ்.குடா நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளமையால் உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக அருந்துமாறு யாழ்.

அமெரிக்க தேர்தல் விதிகளில் மாற்றம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

ஜூலி சங்-பிரதீப் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.

“மீனவர் பிரச்சினைக்கு அரச மட்டத்தில் பேச்சு”
இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசமட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுத்து பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு எட்டவேண்டும் என்று வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகபேச்சாளர் அன்னராசா தெரிவித்தார்.

ஒரு ரூபாய் நோட்டுக்கு ரூ.7 இலட்சமா?
நிகழ்நிலையில் (ஒன்லைன்) மூலம் நடத்தப்படும் ஏலங்களின் மூலம் பழைய ஒரு ரூபாய் நோட்டு, 7 இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவ விஞ்ஞான பீட மாணவர் சங்கம், யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முன்றலில் புதன்கிழமை (26) அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேரணியாக யாழ்.

“ஞானசார தேரர் சி.ஐ.டியிடம் சொல்லலாம்"
செயல்பாட்டு பயங்கரவாதக் குழு தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) தெரிந்ததற்கு அப்பால் தகவல்கள் இருந்தால், அதை, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றப் புலனாய்வுத் துறைக்குத் தெரிவிக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கல்முனையில் "டியூட்டரிகளுக்கு விடுமுறை”
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை, மார்ச் 25ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடி, விடுமுறை வழங்குமாறு மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம்.றாபி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.