
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்றிருந்த தென்னாபிரிக்கா, கஹபெஹாவில் வியாழக்கிழமை (05) ஆரம்பித்து திங்கட்கிழமை (09) முடிவுக்கு வந்த இரண்டாவது போட்டியை வென்றமையைடுத்தே 2-0 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.
Denne historien er fra December 10, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 10, 2024-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

சம்பியன்ஸ் கிண்ணம்: வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து இங்கிலாந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

“கடற்றொழிலுக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவை”
கற்றொழில் நீரியல் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை பிரதி.நிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று வியாழக்கிழமை (27) அன்று நடைபெற்றது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: தென்னாபிரிக்காவை வீழ்த்திய இலங்கை
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில், நவி மும்பையில் புதன்கிழமை (26) நடைபெற்ற தென்னாபிரிக்கா மாஸ்டர்ஸ் அணியுடனான போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி வென்றது.

"தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாத”,
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று வியாழக்கிழமை(27) யாழ்ப்பாண்தில் மீனவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

தாவ முயன்றார் ஜயவீர; தடுத்தார் பிரதமர்
சர்வஜன பலய கட்சி தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர சபைக்கு நடுவாக ஆளும் கட்சி பக்கம் செல்ல தயாரான சம்பவம் வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து உளவுத்துறை தகவல் கிடைத்தும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் வியாழக்கிழமை (27) உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஹக்கீம், பிமல் மோதல்
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் வியாழக்கிழமை (27) பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் ஜப்பான் முதலீடு
இலங்கையில் துறைமுகம் சார்ந்த திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களுக்கு முதலீடு செய்ய ஜப்பானிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

"சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன்"
தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் எகிப்து தூதுவர் சந்திப்பு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (27) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.