
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன் விசாரிக்கப்பட்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஜாம் காரியப்பர், தேசிய ஜனநாயக முன்னணியின் வழக்கறிஞர் கோஷல்யா ஜெயவீர, முன்னாள் கல்கிஸை மேயர் உபுல் கமகே, கடுவல மாநகர சபை உறுப்பினர் ஷிரந்த பெரேரா உள்ளிட்ட குழுவினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
Denne historien er fra January 28, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra January 28, 2025-utgaven av Tamil Mirror.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
கனேடிய மாணவி கைது
கனேடியப் பெண் ஒருவர் பயணப் பொதியில் மறைத்து வைத்திருந்த 175 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

“இணைந்து, இணைந்து டெலோ போட்டியிடும்”
ரொசேரியன் லெம்பேட் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், யாழ். தேர்தல் தொகுதியில் இணைந்தும் வடக்கு, கிழக்கில் ஏனைய இடங்களில் இணைந்தும் போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய லா லிகாத் தொடர்: கெட்டாஃபேயிடம் தோற்ற மட்ரிட்
ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகாத் தொடரில், கெட்டாஃபேயின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் அத்லெட்டிகோ மட்ரிட் தோற்றது.

சம்பியன்ஸ் கிண்ணம்: நியூசிலாந்தை வென்று சம்பியனாகியது இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனாகியது.

“பேச்சு இடைநிறுத்தம்: தமிழரசு தனிவழி”
பாறுக் ஷிஹான்த மிழ்த் தேசியக் கூட்டமைப்பாகப் போட்டியிடும் பேச்சுகள் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி இம்முறை தனித்தே போட்டியிடுகின்றது எனவும் எதிர்வரும் வாரத்திற்குள் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என தமிழரசு கட்சி பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

"தாய், தந்தை இல்லாத பாடசாலைகள்"
கடந்த அரசாங்கத்தினால் தேசியப் பாடசாலைகளாக அறிவிக்கப்பட்ட மாகாண பாடசாலைகள், தாய், தந்தை இல்லாத பிள்ளைகள் போன்ற நிலைமைக்கு மாறியுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அபிநயாவுக்கு ‘டும்’
நடிகை அபிநயாவுக்கும், அவரின் காதலருக்கும் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

“2026 இல் புதிய கல்வி சீர்திருத்தம்"
புதிய கல்வி சீர்திருத்தங்கள் 2026ஆம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், இதற்கான தயாரிப்பு செயல்முறை 2025ஆம் ஆண்டில் நடைபெறும் என்றும் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

முரளிதரனுக்கு இலவசமாக காஷ்மீரில் நிலம் ஒதுக்கீடு?
காஷ்மீரில், இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு இலவசமாக நிலம் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

"தேவையில்லாத ஆணிகளை பிடுங்காதீர்கள்"
உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.