தேசிய மனநல உதவிக்கான தொலைபேசி, குறுந்தகவல் சேவை 2025ஆம் ஆண்டின் மத்தியில் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களில் யாராவது மன உளைச்சலை எதிர்நோக்கினால் இந்தச் சேவையுடன் தொடர்புகொண்டு மனவியல் முதலுதவியைப் பெறலாம்.
தொலைபேசி வழியாகவே, குறுந்தகவல் வழியாகவோ பயிற்சி பெற்ற ஆலோசகர்கள் பொதுவான மனநலப் பிரச்சினைகளை அக்கறையுடன் கேட்டு பதிலளிப்பார்கள்.
Denne historien er fra September 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 17, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் அலைபேசிகள் வெடித்துச் சிதறியதில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அலைபேசிகள் (walkie talkies) வெடித்துச் சிதறியதில் 20 பேர் மாண்டதாகவும் 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு செப்டம்பர் 18ஆம் தேதியன்று தெரிவித்தது.
திருப்பதி லட்டில் விலங்குக் கொழுப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
முந்திய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியின்போது புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு செய்வதற்கு நெய்க்குப் பதில் விலங்குக் கொழுப்பும் தரம் குறைந்த பொருள்களும் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் தீ; இருவர் மரணம்
காக்கி புக்கிட் தொழிலகக் கட்டடத்தில் வியாழக்கிழமை (செப்டம்பர் 19) நிகழ்ந்த தீச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.
மூன்றில் ஓர் இளையருக்கு மிக மோசமான மனநல பாதிப்பு
சிங்கப்பூர் மனநலக் கழகம் நடத்திய கருத்தாய்வு
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை
சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு