
அதைப் பதினாறு வயதில் நனவாக்கியும் விட்டார்.
“தலைமுடியை அழகாகவும் திருத்தமாகவும் வெட்டுவது ஒருவரின் தன்னம்பிக்கையைப் பன்மடங்கு உயர்த்தும். பார்க்க அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் உள்ளூர மகிழ்ச்சியளிக்கும்,” என்று தலையலங்காரத்தின் முக்கியத்துவத்தைச் சுட்டினார் சுஜைஷ்.
ஆறு வயது சுஜைஷ் பார்த்து வியந்த முதல் நிபுணர் அவர் வீட்டின் எதிரில் முடிதிருத்தும் நிலையத்தை நடத்துபவர்.
பள்ளிக்காலத்தில் நண்பர்கள் இணையத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அதிகம் பார்த்து ரசிக்கும்போது, சுஜைஷ் எப்போதும் முடிதிருத்தம் செய்யும் காணொளிகளைப் பார்ப்பார்.
முடியை வெட்டுவதற்கான அடிப்படைத் திறனில் தொடங்கி பல்வேறு நுணுக்கங்களை இணையம் வழி கற்ற சுஜைஷ், 16 வயதில் நேரடியாகக் களத்தில் இறங்க முடிவெடுத்தார்.
“பெற்றோரிடம் வீட்டிலேயே செய்யப்போகிறேன் என்றேன். பல பொழுதுபோக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில காலத்துக்குப் பின் அதைக் கைவிடுவது எனக்கு வழக்கமாக இருந்தது. இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணி என் பெற்றோர் சம்மதித்தனர்,” என்றார் சுஜைஷ்.
Denne historien er fra March 24, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 24, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை
மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

நான்கு சுகாதாரப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை
தோலழற்சி காரணமாக 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் அங் மோ கியோவில் உள்ள காப்பி கடையில் மாத்திரைகள் வாங்கியுள்ளார்.

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அழைப்பாணை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு (படம்) சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்
சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் நூறாண்டுப் பழைமையான சிகிச்சை முறையை மருத்தவர்கள் கையாண்டுள்ளனர்.

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்

தெலுங்கானா சுரங்க விபத்து உயிரிழந்த இரண்டாமவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தெலுங்கானா சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.

அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கை இயக்குநர் பதவி விலகல்
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசாங்க ஊழியரான திருவாட்டி கோ ஹன்யான் பதவி விலகியுள்ளார்.

மேற்கு வங்க பாஜகவில் உட்கட்சிப் பூசல்; அடிதடி, நாற்காலி வீச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது.