எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு

ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சியில் பேசியபோது, அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக, உலக வனவிலங்கு நிதியம் சிங்கப்பூர் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு மின்விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை 'செந்தோசா சென்சரிஸ்கேப்' (Sentosa Sensoryscape) பகுதியில் நடைபெற்றது.
நீடித்த நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வெளிக்காட்டும் வகையில், மரினா பே சாண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்குகளை அணைத்தன.
Denne historien er fra March 25, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 25, 2025-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ஜோகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல்நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
நோன்புப் பெருநாளுக்கு முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் 239 சாலை விபத்துகள் நேர்ந்ததாக மாநிலக் காவல்துறை ஆணையர் எம்.குமார் தெரிவித்தார்.

அதிமுக, பாஜக கூட்டணி: 'பதவி விலகும்' அண்ணாமலை
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தாம் விலகப்போவது உறுதி என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
டிக்டாக் விற்பனை ஏப்ரல் 5க்குள் நடைபெறும்: டிரம்ப்
சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக் செயலி சீன நாடு சாராத ஒருவருக்கு ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் விற்கப்பட வேண்டும்.
சோதனையில் சிக்கிய ரூ.11.64 கோடியை 8 மணி நேரம் எண்ணிய அதிகாரிகள்
பீகாரில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் கிட்டத்தட்ட ரூ.11.64 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் பொதுத் துறையைச் சேர்ந்த மசெக புதுமுகம்
பொதுத் துறை பதவியிலிருந்து அண்மையில் விலகிய தினேஷ் வாசு தாஸ் திங்கட்கிழமை (மார்ச் 31ஆம் தேதி) ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சாய் சீயில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அறைந்தார்.

தடைபடாத சிங்கப்பூர் வங்கிகளின் சேவை
மியன்மார், தாய்லாந்து நிலநடுக்கம்

புதுப்படம் குறித்து அறிவிக்காத பாக்யஸ்ரீ போர்ஸ்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார் பாக்யஸ்ரீ (படம்).

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிக்காட்டம்
துடும்பு என்றழைக்கப்படும் பெரிய மேளக்கருவியை இசைத்தபடி ஆடப்படுவது துடும்பாட்டம் எனும் தமிழர் ஆடற்கலை. அதிலிருந்து தோன்றியது சிக்காட்டம்.
கொலை மிரட்டல்: விமானப் பயணி கைது
சாங்கி விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவரை இறுகப் பற்றியதுடன் விமானப் பணியாளரைக் கொல்லப்போவதாக மிரட்டியதாகக் கூறப்படும் ஆடவர் மீது குற்றம் சாட்டப்படவிருக்கிறது.

சமூகத்துக்குத் தேவையான கருத்தைச் சொல்ல வரும் ‘வேம்பு'
'மண்டேலா' என தமது திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து கச்சிதமாக நடித்து வருகிறார் நடிகை ஷீலா ராஜ் குமார்.