ProbeerGOLD- Free

Dinamani Tiruppur  Cover - March 30, 2025 Edition
Gold Icon

Dinamani Tiruppur - March 30, 2025Add to Favorites

Ga Onbeperkt met Magzter GOLD

Lees Dinamani Tiruppur samen met 9,000+ andere tijdschriften & kranten met slechts één abonnement  Catalogus bekijken

1 Maand $14.99

1 Jaar$149.99 $74.99

$6/maand

Redden 50%
Haast je, aanbieding eindigt over 3 Days

Limited Time Offer

  • 54Uren
  • :
  • 06Mins
  • :
  • 29Secs
(OR)

Abonneer je alleen op Dinamani Tiruppur

1 Jaar$356.40 $23.99

Flash Sale - Redden 93%
Hurry! Sale ends on April 1, 2025

Koop deze editie $0.99

Geef Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Geverifieerd veilig
Betaling

In deze editie

March 30, 2025

தங்கம் விலை பவுன் ரூ.66,880

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,880-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது.

1 min

மியான்மர் நிலநடுக்கம்: 1,600-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ளதாக மீட்புப் படையினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min

அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினார் அமித் ஷா

தமிழகத்தில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது; சரியான நேரம் வரும்போது, அது குறித்து அறிவிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

நூறு நாள் வேலைத் திட்ட நிதி தாமதம்: தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ. 4,034 கோடி நிதி விடுவிக்கப்படாததைக் கண்டித்தும், உடனடியாக நிதியை வழங்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் திமுகவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

இந்திய-அமெரிக்க வர்த்தகப் பேச்சு: அதிபர் டிரம்ப் திருப்தி

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சு குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இது சிறப்பாக பலனளிக்கும் என்று குறிப்பிட்டார்.

1 min

குட்டையில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே குட்டைக்கு குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

1 min

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்

பல்லடம் அருகேயுள்ள அவினாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டி கருத்தரங்கம், கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள் தேர்வு ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றன.

1 min

லாரி மீது கார் மோதியதில் தொழிலதிபர் உயிரிழப்பு

மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையம் அருகே லாரி மீது கார் மோதியதில் தொழிலதிபர் உயிரிழந்தார்.

1 min

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருப்பூர் மாநகரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கிராவல் மண் கடத்தியவர் கைது

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே கிராவல் மண்ணைக் கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேருக்கு அபராதம்

திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதான இருவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்திய 2 பேர் கைது

திருப்பூரில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்திய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

முத்தூரில் ரூ.19.29 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் விற்பனை

முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.19.29 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை, எள் சனிக்கிழமை விற்பனையானது.

1 min

உடுமலை அரசு கலை கல்லூரி விளையாட்டு விழா

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min

பெருமாநல்லூர் கேஎம்சி சட்டக் கல்லூரி ஆண்டு விழா

பெருமாநல்லூர் கேஎம்சி சட்டக் கல்லூரி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min

மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் நலத் திட்ட உதவி

திருப்பூர் மாவட்டத்தில் 87 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.28 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை வழங்கினார்.

1 min

வெள்ளக்கோவில், காங்கயத்தில் ரூ.7.64 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள்

வெள்ளக்கோவில், காங்கயம் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.7.64 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

கடலூரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்: 9 பேர் கைது

கடலூரில் பாழடைந்த கட்டடத்திலிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில், 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் கல்லூரி முதலிடம்

சென்னை ஐஐடி நடத்திய ஹேக்கத்தான் போட்டியில் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது.

1 min

குடியிருப்புவாசிகள் போராட்டத்தால் குன்னூர் கிராம சபை கூட்டம் ரத்து

குன்னூர் வண்டிச்சோலை ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிதி வழங்காததைக் கண்டித்து குடியிருப்புவாசிகள் தரையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

1 min

ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவர்: மனமுடைந்து மனைவி தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார்(24). கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா(22) என்பவரை காதலித்து இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.

1 min

லஞ்சம்: இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

கடலூர் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக இரு தலைமைக் காவலர்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை எதிர்த்து வணிகர் சங்கத்தினர் போராட்டம்

நீலகிரியில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை எதிர்த்து வணிகர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து, கடைகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டத்தை சனிக்கிழமை தொடங்கினர்.

1 min

வீட்டில் மின்கசிவு: டிஎன்பிஎல் ஆலை பொறியாளர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

கரூர் அருகே வீட்டினுள் மின்கசிவால் எழுந்த புகையில் சிக்கிய புகழூர் காகித ஆலை பொறியாளர் மூச்சுத்திணறி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

1 min

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி: திமுக மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் தொடரும் மோசடியை திமுக திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min

ஒழுங்கீன மாணவர்களைக் கண்காணிக்க கல்லூரிகளில் குழு

அமைச்சர் கோவி.செழியன்

1 min

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 25 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வரின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது

சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரைக் கூறி ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார்.

1 min

மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

சென்னை யில் பல் மருத்துவக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை செய்கின்றனர்.

1 min

பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் கட்டாயப் பாடம் ராமதாஸ் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

1 min

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min

சிஎஸ்கே அணி தோல்வியை கேலி செய்தவர் மீது தாக்குதல்: 5 பேர் கைது

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியை கிண்டல் செய்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை பிரதமருடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min

உசிலம்பட்டி தலைமைக் காவலர் கொலை வழக்கில் 3 பேர் கைது: துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தலைமைக் காவலரை கொலை செய்து விட்டு, கேரளத்துக்கு தப்பிச் செல்வதற்காக கம்பம் அருகே பதுங்கியிருந்த 3 பேரை தனிப்படை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

1 min

தவறு செய்தவன் நீ...

இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார், ‘இலானும் கெடும்’ என்கிறான் வள்ளுவப் பேராசான். அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் அரசன், தவறு செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. அப்போது, ‘நீ செய்வது பிழை என்று இடித்துரைப்பதற்கு அவனுக்கும் துணை வேண்டும்.

1 min

திறனாய்வில் தனித்தடம் பதித்த தி.க.சி!

மிழில் திறனாய்வுக் கலையானது வ.வே.சு. ஐயரின் முயற்சிகளிலிருந்து தொடங்குகிறது. ரசனைப் பூர்வமான திறனாய்வுக்கு அது வகை செய்ததோடு, கம்பனின் படைப்புத் திறனையும் இதர உலக மகாகவிகளின் ஆற்றலை ஒப்பிட்டு, ஒப்பியல் திறனாய்வை அவர் வளர்த்தார்.

2 mins

அமித் ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தில்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்தார்.

1 min

பொதுத் தேர்வு பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் நடவடிக்கை பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

பொதுத் தேர்வுப் பணிகளுக்கு தனியார் பள்ளி ஆசிரியர்களை அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min

இளைஞர்கள் கனவை நனவாக்கி உயர இதுவே பொற்காலம்

இளைஞர்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

1 min

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறைந்துள்ளன

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடர்புடைய மூன்று பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min

பிரதமர் மோடி இன்று நாகபுரி பயணம்

ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் செல்கிறார்

1 min

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யும்

வயநாட்டில் பிரியங்கா காந்தி

1 min

சாகர் திட்டத்தின் கீழ் 44 வெளிநாட்டு வீரர்களுக்குப் பயிற்சி

இந்திய கடற்படையின் 'சாகர்' திட்டத்தின் கீழ் 9 நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கேரள மாநிலம், கொச்சியில் உள்ள கடற்படை சார்ந்த பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

1 min

நாட்டில் பொது சிவில் சட்டம் அமலாகும்: அமித் ஷா உறுதி

'அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கம், அயோத்தி ராமர் கோயில் போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதைப் போல நாட்டில் பொது சிவில் சட்டத்தையும் அமலாக்குவோம்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட கூறினார்.

1 min

பாஜக அரசின் தவறான நிர்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

பாஜக அரசின் தவறான பொருளாதார நிர்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பர்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

1 min

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடரும் தேடுதல் வேட்டை

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேலும் பல இடங்களில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை விரிவுபடுத்தினர்.

1 min

லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகார்

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகார், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா சனிக்கிழமை விமர்சித்தார்.

1 min

தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

1 min

வி.கே.பாண்டியன் மனைவி விருப்ப ஓய்வு: மத்திய அரசு ஒப்புதல்

ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமான உதவியாளராக இருந்த வி.கே.பாண்டியனின் மனைவியும், ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா ஆர்.கார்த்திகேயன் விருப்ப ஓய்வு பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min

வங்கிகளை வசூல் முகவர்களாக மாற்றியுள்ள பாஜக அரசு

'மக்களிடமிருந்து கொள்ளையடிக்கும் வசூல் முகவர்களாக வங்கிகளை மத்திய பாஜக அரசு மாற்றியுள்ளது' என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

1 min

நிதிசாரா துறை சீர்திருத்தங்களுக்கான உயர்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்

நிதிசாரா துறை களில் ஒழுங்காற்று நடைமுறை சீர்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயர்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும் என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலர் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினார்.

1 min

சத்தீஸ்கரில் 18 நக்ஸல்கள் சுட்டுக் கொலை; 11 பேர் பெண்கள்

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் உடனான மோதலில் 18 நக்ஸல்கள் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் 11 பேர் பெண்கள்.

1 min

விடை பெற்றார் சரத் கமல்

இந்திய டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல் சனிக்கிழமை விடை பெற்றார்.

1 min

இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யும் ஜெர்மனி நிறுவனம்

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ரசாயன நிறுவனம் ஒன்று இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min

சாய் சுதர்ஷன் அதிரடி: குஜராத் வெற்றி

மும்பை இண்டியன்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

1 min

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ்: ஜப்பான் இணைக்கு பட்டம்

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் ஜப்பான் இணை பட்டம் வென்றது.

1 min

உலக அளவில் வாகனம் ஓட்டுவதற்கு ஆபத்தான நாடு தென்னாப்பிரிக்கா

5-ஆவது இடத்தில் இந்தியா

1 min

ராஜஸ்தானுடன் இன்று மோதுகிறது சென்னை

சொந்த மண்ணில் தோற்ற அதிர்ச்சியில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

1 min

100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோ?

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக் குடியரசின் டீன் ஏஜ் வீரர் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனர். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை ஜோகோவிச் வெல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

1 min

ஆட்சிக் கவிழ்ப்பு' சதித் திட்டம்: ஷேக் ஹசீனா மீது வழக்கு

வங்கதேசத்தில் நடைபெறும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1 min

யேமனில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மீண்டும் சனிக்கிழமை அதிகாலை வரை தாக்குதல் நடத்தியது.

1 min

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சர்ச்சை பேச்சு: டென்மார்க் கண்டனம்

டென்மார்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் நீப்ரோ நகரில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

1 min

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுப்போம்: முதல்வர்

பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த அடுத்த தலைமுறையை ஆயத்தப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

காவல்கிணறு இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெள்ளிக்கிழமை (மார்ச் 28) வெற்றிகரமாக நடைபெற்றது.

1 min

காவல், தீயணைப்புத் துறைகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்

காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min

கவனத்தை ஈர்க்கும் இளம் வீரர்கள்...

லகம் முழுவதும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பையும், ஈர்ப்பையும் பெற்றுள்ள 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் நிகழாண்டு இளம் நட்சத்திரங்கள் களமிறங்கி, அனைவரது கவனத்தையும் கவர்ந்து வருகின்றனர்.

2 mins

தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...

முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங். அவரது 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 23-இல் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களில், 2,100 பேர் ரத்த தானம் செய்தனர்.

1 min

புலி வருது.. புலி வருது..

ட்டுப்புறக் கலைகளில் புலியாட்டம் முக்கியமானதாகும். புலி வேடமிட்டு மனிதர்களால் ஆடப்படும் இந்தக் கலை யில் மஞ்சள், வரிப் போல கருப்பு, இளஞ்சிகப்பு வண்ண பூச்சுகளால் உடலில் பூசிக் கொள்வர். இதனுடன் காது, வால் போன்றவை யும் பொருத்தப்படும். பண்டைய தமிழ் மரபிலிருந்து இந்தப் புலியாட்டம் தெருக்கூத்துக் கலையில் ஒரு பகுதியாக உள்ளது.

1 min

செவிலியர்களுக்கு வரப்போகுது யோகம்..!

பி.எஸ்சி. செவிலியர் படிப்பைப் பயின்ற தகுதியான செவிலியர்களுக்கு, தாம்பரம் சேலையூரில் உள்ள நூலகத்தில் 6 மாதங்கள் இலவசமாக ஜெர்மானிய மொழியைப் பயிற்றுவித்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பையும் தமிழ்நாடு அரசு பெற்றுத் தருகிறது என்கிறார் ஜெர்மானிய மொழியைக் கற்பிக்கும் பயிற்சியாளர் மெர்சி.

1 min

எழுத, எழுத...

தினான்கு வயதில் தனியார் பேனா தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாகச் சேர்ந்து, பின்னர் தனி நிறுவனத்தைத் தொடங்கி பல்வேறு வகையான மை பேனாக்களை தயாரித்து, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறார் திருவள்ளூரைச் சேர்ந்த எழுபத்து மூன்று வயதான எம்.எஸ்.பாண்டுரங்கன்.

1 min

Lees alle verhalen van Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

Uitgever: Express Network Private Limited

Categorie: Newspaper

Taal: Tamil

Frequentie: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeOp elk moment Annuleren [ Geen Verplichtingen ]
  • digital onlyAlleen Digitaal

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer