பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்

திருவள்ளூர் நகராட்சியில் ரூ.33 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட கீழச்சேரியில் காலை உணவு திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதல்வர் தொடங்கி வைத்தது மிகப் பெரிய சாதனையாகும். பூண்டி ஒன்றியம், நெமிலி அகரம் ஊராட்சியில் ரூ.13 கோடியில் கொசஸ் தலை ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று தற்போது கட்டப்பட்டு வருகிறது. கடம்பத்தூர் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் ரூ.1,200 கோடியில் உலர் துறைமுகப் பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.
Dit verhaal komt uit de March 26, 2025 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de March 26, 2025 editie van Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

திருத்தணி கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அரசினர் சிறப்பு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
அச் சிறுப்பாக்கம் ஒன்றியம் கூடப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் ஆண்டு விழா நடந்தது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மூலம் முஸ்லிம் சொத்துகளை பறிப்பதற்கு ஒன்றிய பாஜ அரசு திட்டமிடுகிறது
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

கள்ளச்சாராயம் காய்ச்சாமல் மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி
கள்ளசாராயம் காய்ச்சுதல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் இருந்து மனம் திருந்தி வாழ்வோருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அரசு வழங்கும் இ-சேவை தகவல்களை இணையத்தில் பொதுமக்கள் பார்க்கலாம்
பொதுமக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து இ-சேவை மையத்துடன் சம்பந்தமான தகவல்களை அரசின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கூடுதலாக 10 நவீன கழிவறைகள்
அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
கனகம்மாசத்திரம் அருகே அடுத்தடுத்து 5 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை
கனகம் மாசத்திரம் அருகே நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து பூட்டியிருந்த 5 வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருத்தணி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு ரூ.12.50 லட்சம் உதவித்தொகை
ஆர்.கே.பேட்டை, திருத்தணி அருகே நடந்த விபத்தில் அம்மையார் மார்ச் 31:

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு
திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 12ம் வகுப்பு பயின்ற மாணவருக்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெற்றது.