ProbeerGOLD- Free

வடசென்னையில் ரௌடி கைது
Dinamani Chennai|March 17, 2025
வடசென்னையில் தலைமறைவாக இருந்து ரௌடியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, மார்ச் 16:

சென்னை வியாசர்பாடி, பிவி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரெளடி சேரா. இவர், மீது 3 கொலை வழக்குகள் உள்ளபட 15 வழக்குகள் உள்ளன. மேலும், கொடுங்கையூர், எம் கேபி நகர், ஆர்.கே.நகர், வடக்கு கடற்கரை காவல் நிலையம், மாதவரம், செம்பியம் ஆகிய காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன.

Dit verhaal komt uit de March 17, 2025 editie van Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

வடசென்னையில் ரௌடி கைது
Gold Icon

Dit verhaal komt uit de March 17, 2025 editie van Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு
Dinamani Chennai

ஐசிஎஃப் ரயில் கண்காட்சி நிறைவு

சென்னை ஐசிஎஃப்- பில் 3 நாள்கள் நடைபெற்ற ரயில் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இந்தக் கண்காட்சியை நூற்றுக்கணக்கானோர் பார்வையிட்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Chennai

அதிகரிக்கும் வெறிநாய்க்கடி பாதிப்புகள்!

மழை வெள்ளம், அடர் பனி ஆகியவற்றைத் தொடர்ந்து வெயிலின் கொடுமையை எதிர்கொள்ள மக்கள் அனைவரும் தயாராகிவரும் நேரத்தில் திடீரென்று ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி பிரச்னை தலைதூக்கியுள்ளது.

time-read
2 mins  |
March 24, 2025
1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்
Dinamani Chennai

1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

திருவேற்காட்டில் திமுக சார்பில் 1,000 பேருக்கு நல உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Chennai

மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி

மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
March 24, 2025
புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது
Dinamani Chennai

புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் உள்பட மூவர் கைது

லஞ்ச வழக்கில் சிபிஐ நடவடிக்கை

time-read
2 mins  |
March 24, 2025
Dinamani Chennai

பொதுத்துறை வங்கிகளின் பங்கு ஈவுத்தொகை 33% அதிகரிப்பு

பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத்தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
Dinamani Chennai

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

time-read
3 mins  |
March 24, 2025
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
Dinamani Chennai

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.

time-read
1 min  |
March 24, 2025
அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை
Dinamani Chennai

அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தவே தேசிய கல்விக் கொள்கை

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளை உயர்த்துவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 24, 2025
டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி
Dinamani Chennai

டி20 தொடரை வென்றது நியூஸிலாந்து: பாகிஸ்தானுக்கு வரலாற்று தோல்வி

பாகிஸ்தானுக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

time-read
1 min  |
March 24, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer