
உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்ய அவ்வாறு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சமய அதிகாரிகள் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படலாம் அல்லது ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான அவர்களின் உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று டாக்டர் நயிம் கூறியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
"தவறு இழைத்தது நிரூபணமானால் அவர்களின் உரிமங்கள் நிச்சயமாக மீட்டுக்கொள்ளப்படும்.
Dit verhaal komt uit de March 18, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee ? Inloggen


Dit verhaal komt uit de March 18, 2025 editie van Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Al abonnee? Inloggen

‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை
மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

நான்கு சுகாதாரப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை
தோலழற்சி காரணமாக 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் அங் மோ கியோவில் உள்ள காப்பி கடையில் மாத்திரைகள் வாங்கியுள்ளார்.

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அழைப்பாணை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு (படம்) சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்
சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் நூறாண்டுப் பழைமையான சிகிச்சை முறையை மருத்தவர்கள் கையாண்டுள்ளனர்.

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்

தெலுங்கானா சுரங்க விபத்து உயிரிழந்த இரண்டாமவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தெலுங்கானா சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.

அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கை இயக்குநர் பதவி விலகல்
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசாங்க ஊழியரான திருவாட்டி கோ ஹன்யான் பதவி விலகியுள்ளார்.

மேற்கு வங்க பாஜகவில் உட்கட்சிப் பூசல்; அடிதடி, நாற்காலி வீச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது.